குவைத் குவைத் நாட்டில் சிக்கி உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் பெயர் அப்துல் ரகுமான். நான் குவைத்திற்கு ஓட்டுநர் வேலைக்காக வந்தேன். நான் வேறு இடத்திற்கு விசா எடுத்தேன். ஆனால், என் Sபான்சர் என்னை வேறு இடத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்து விட்டார். நான் தற்போது வேலை செய்து வரும் வீட்டில் சரியான சாப்பாடு, ரூம் வசதி இல்லை. அதிகமாக வேலை வாங்குகிறார்கள். […]
