பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதன்முறையாக ஐபிஎல் வெற்றிக்கோப்பையை வென்றுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கேப்டனாக உள்ள இந்த அணியின் வெற்றி கர்நாடக மக்களால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை நினைகூரும் வகையில் RCB வெற்றி […]
