ரூ.3000-க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும் விதிகள்?

இன்றைய சூழ்நிலையில் கையில் பணமாக வைத்து செலவழிப்பவர்களை விட, ஆன்லைனில் பணத்தை அனுப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இதற்கு கட்டணம் வசூலிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.