குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி அந்த நபரின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, மும்பையைச் சேர்ந்த கருவுறுதல் மையம் ஒன்றில் திருமணமாகாமல் இறந்துபோன தனது மகனின் விந்தணு பாதுக்கப்பட்டதாகக் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வரும்போது, அவரது விந்துவை சேகரிக்குமாறு அவர் பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மகன் […]
