ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரம் மவுண்ட் தெனாலி எனும் மலைச்சிகரத்தை ஏறியதால், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிய முதல் தமிழ் பெண் என்கின்ற ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார் முத்தமிழ் செல்வி. முத்தமிழ் செல்வி விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகவும், … Read more

ஆரிய கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆரிய கலாச்சாரத்தை திணிக்க, மத்தியில் ஆளும் பாஜக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். ஈரோட்டில் இன்று நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன ராஜ் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ஈரோட்டில் இன்று நடைபெறவுள்ள … Read more

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் உட்பிரிவான The Resistance Front என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த … Read more

அமெரிக்க தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் திட்டவட்டம்

டெஹ்ரான்: ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்தார். இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம், சர்வதேச … Read more

விஜய் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..! நடிகர் அதர்வா

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சில படங்களை Pan India படங்களாகவே எடுப்பதாகவும் சில படங்கள் Pan India ஆகிவிடுவதாகவும் கூறிய அவர் அதனால் Language Barrier உடைவது நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார். 

கோவை அருகே உள்ள இந்த 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம போயிடுங்க!

பலருக்கும் சுற்றுலா செல்வது விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கோவை அருகே உள்ள பின்வரும் 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம கண்டிப்பாக போயிடுங்க. 

Jana Nayagan: "விஜய் சார் 'ஜன நாயகன்' செட்டில் சூப்பர் கூல்!" – மமிதா பைஜூ ஷேரிங்

விஜய்-க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. ‘ஜனநாயகன்’ படத்தில் தங்களுடைய காட்சிகளை விஜய்யும் பூஜா ஹெக்டேவும் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். Jana Nayagan படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, மமிதா பைஜு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அ. வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்திய பேட்டியில் நடிகை மமிதா பைஜு விஜய் பற்றிப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி … Read more

மதுரையில் முருக பக்தர்கள் எழுச்சி… மாநாட்டிற்கு வரமுடியாமல் பாஜக தலைவர்கள் தவிப்பு…

மதுரையில், இன்று இந்து முன்னணி சார்பில் ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. அதற்காக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. … Read more

இந்தியர்கள் ஊர் திரும்ப ஈரான் உதவி: இதுவரை 1,117 பேர் நாடு திரும்பினர்

புதுடெல்லி, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் இரு நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதன்படி இந்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ‘ஆபரேஷன் சிந்து’ என்ற இந்த நடவடிக்கையில் முதல்கட்டமாக கடந்த 18-ந் தேதி ஒரு சிறப்பு விமானத்தில் 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் … Read more

டி.என்.பி.எல். 2025: நெல்லை அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ்

நெல்லை, டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜிதேந்திர குமார் 9 ரன்களிலும், அவரை தொடர்ந்து சச்சின் 10 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். … Read more