40,000 அமெரிக்க துருப்புகள் ஈரானுக்கு எதிராக உஷார்படுத்தப்பட்டுள்ளது… மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்…

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை அமைத்துள்ள நிலையில் இதன் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள … Read more

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கையை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் என 32 கட்சிகளின் செலவின … Read more

ஐ.சி.சி. விதிமுறையை மீறிய சுப்மன் கில்.. தண்டனை கிடைக்குமா..?

லீட்ஸ், இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன்- தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக … Read more

அமெரிக்காவில் கிலாவியா எரிமலை வெடிப்பு – 1,000 அடி உயரத்திற்கு வெளியேறும் தீக்குழம்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. தீவிர செயல்பாட்டில் உள்ள எரிமலையான இது, சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. கடைசியாக கடந்த 11-ந்தேதி இந்த எரிமலை வெடித்தது. இந்த நிலையில், கிலாவியா எரிமலை தற்போது மீண்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. இந்த வெடிப்பால் எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது … Read more

"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" – எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டு முன்னேற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாநாட்டிற்கு நாளை 10 லட்சம் முருக பக்தர்கள் வருகை தர உள்ளனர். மாலை 6 மணிக்கு இங்குள்ள அத்தனைப் பேரும் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடவிருக்கிறோம். முருக பக்தர் மாநாடு-மதுரை … Read more

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் யோகா தினம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துறை செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவத் துறை மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, … Read more

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம்; இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக மற்றும் ராஜதந்திர வழக்கங்களை விட்டு விலகுவதற்கு சமமாகும். இது நமது குரல் மட்டுமின்றி, நமது … Read more

ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்திய மாநில அரசு… கோடிக்கணக்கானோர் ஹேப்பி!

Pension Hike: தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை சுமார் 3 மடங்கு உயர்த்தி பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

இயேசு, அல்லாவை கும்பிட்டால் மத கலவரம் வராதா? மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி

Murugan Pakthargal Manadu: முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார். 

Vijay : 'நாளைய தீர்ப்பு' டு `கோட்' வரை! – விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும்!

விஜய் ஹீரோவாக அறிமுகமான `நாளைய தீர்ப்பு’ படத்துக்கு விகடன் விமர்சனம் எழுதவில்லை. அவர் நடித்த இரண்டாவது படமான `செந்தூரப்பாண்டி’யில் இருந்துதான் விமர்சனக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது விகடன். ஆனந்த விகடனில் விஜய் வாங்கியிருக்கும் அதிகபட்ச மார்க் 50. விஜய்யின் படங்கள் என்ன மார்க் வாங்கியிருக்கின்றன? அவரின் ஆவரேஜ் என்ன? கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு உங்கள் கணக்கை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். செந்தூரப்பாண்டி – 30 கதாநாயகன் விஜய், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் (சாதுவான பார்த்திபன் சாயல்). தந்தை சொல்லிக்கொடுத்தபடி … Read more