லஞ்ச வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை: தங்கம், வெள்ளி, ரூ.1 கோடி பணம் பறிமுதல்
புதுடெல்லி, டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 31-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த அதிகாரி சார்பில் அவருடைய வீட்டில் இருந்த கூட்டாளி … Read more