கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை திடீரென அறிவித்தது மட்டுமன்றி எந்தவித முன்னேற்பாடுகள் குறித்தும் கவலைகொள்ளாமல் செயல்பட்டது தொடர்பாக KSCA மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்க மாநில அரசும் போட்டி நடவடிக்கையில் இறங்கியதுடன் விதான் சவுதா அருகே ஆர்.சி.பி. அணி வீரர்களை அழைத்து கௌரவித்தது. … Read more

ஈமு கோழி மோசடி – சுசி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.. ரூ.7 கோடி அபராதம்

கொங்கு மண்டலத்தை டிஸைன் டிஸைனாக ஏமாற்றிய மோசடிகளில் ஈமு கோழி மோசடி முக்கியமானது.  ஈமு கோழிக்கும், இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லை. ஈமு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு வகை பறவை இனமாகும். ஈமு கோழி மோசடி அதை வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கடந்த 2010-11 காலகட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் முளைத்தன. அதில் கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதலீடு செய்தனர். மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா … Read more

‘வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரும் இன்சூரன்ஸ் திட்டம்’ – புதுச்சேரி காங். வாக்குறுதி

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம் என புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் இன்று இணைந்தனர். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்என்ஆர். பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். … Read more

‘பிஹாரில் 85% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுக’ – நிதிஷுக்கு தேஜஸ்வி ‘எச்சரிக்கை’ கடிதம்

பாட்னா: பிஹாரில் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 85 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் புதிய மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி முதல்வர் நிதிஷ் குமாருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் மிகப் பெரிய போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ள கடிதத்தில், ‘மொத்த இடஒதுக்கீட்டை 85 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றி, … Read more

ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300: காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ

காசா: காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவில், இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவும், போரின் கொடூர முகத்தைக் காட்டும் மற்றொருச் சான்று என இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு.. தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம்!

Coronavirus: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

ஓய்வை அறிவித்த இந்தியாவின் 'சுட்டிக் குழந்தை' – விராட் கோலியை விட இளையவர்!

Piyush Chawla Retirement: இந்திய கிரிக்கெட்டில் சுமார் கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வந்தவர் பியூஷ் சாவ்லா. கடந்தாண்டு வரை இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வந்தார். 36 வயதான இவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20ஐ போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக இந்திய அணிக்கு 2014ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் கடைசியாக இவர் … Read more

யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு வழங்க ஜிம்பாப்வே அரசு முடிவு

ஹராரே ஜிம்பாப்வே அரசு யானைகளை கொன்று மக்களுக்கு அந்த மாமிசத்தை வழங்க முடிவு செய்துள்ளது. சமீப காலமாக ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. அதற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது. ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக … Read more

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்…" – நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா. தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ரோஹித், 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியாவுக்கு வென்றுகொடுத்தார். ரோஹித் மற்றும் இந்திய வீரர்கள் இருப்பினும், நியூசிலாந்து மற்றும் … Read more

தி.மலை சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், வனத்துறை, வருவாய் … Read more