50 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 21-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குப் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, தமிழ்நாடு போலீஸ், சுங்க இலாகா உள்பட 34 அணிகளும், மகளிர் பிரிவில் ரைசிங் ஸ்டார், எஸ்.டி.ஏ.டி., எத்திராஜ், தமிழ்நாடு போலீஸ் உள்பட 16 அணிகளும் … Read more

கடல்வழியாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயன்ற 600 அகதிகள் கைது

ஏதென்ஸ், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேற பலரும் விரும்புகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் அங்கு சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே அகதிகள் வருகையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறு அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து எல்லையோர பகுதியில் ஐரோப்பிய நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தின. இந்த அகதிகள் குடியேற்றத்துக்கு மத்திய தரைக்கடல் முக்கிய வழியாக உள்ளது. இதனால் சட்ட விரோத படகு போக்குவரத்து மூலம் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர். … Read more

ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்

What Is This Muslim Ummah: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா எங்கே சென்றது? 

Retro நாயகிகள் 08: `சுற்றி 200 பேர்; அந்தப்பாம்பு காட்சி எடுக்கிறப்போ.!' – துறுதுறு நாயகி ஜெயசித்ரா

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, துறுதுறுன்னு இருக்கிற ஒரு ஹீரோயின் கேரக்டர் எப்படி இருக்கணும்னு டிரெண்ட் செட் பண்ண நடிகை ஜெயசித்ரா. அவங்களைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..! நடிகை ஜெயசித்ரா அம்மாவும் நடிகை! ஜெயசித்ராவோட பூர்வீகம் ஆந்திரா. ஆனா, ஜெயசித்ரா பிறக்கிறதுக்கு முன்னாடியே அவங்கப்பாவோட வேலை காரணமா சென்னையில செட்டில் ஆகியிருக்காங்க. அப்பா மகேந்திரன் கால்நடை மருத்துவர். அம்மா ஜெயஸ்ரீ, ‘அம்மாயி’ங்கிற பேர்ல தெலுங்கு படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. … Read more

பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ்

சென்னை: பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உட்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் என்று பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள், சுகாதார அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், முதியோர் – குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள், அரசு மற்றும் தனியார் … Read more

தற்கொலைக்கு முயன்ற 300 பேரை காப்பாற்றிய கிராமம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 300 பேரை காப்பாற்றி உள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் நிஜாமாபாத் மாவட்டம் உள்ளது. இங்கு 1,700பேர் வசிக்கும் யமாச்சா என்ற கிராமம், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ளது. இந்நிலையில் குடும்பத் தகராறு, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளை கையாள முடியாதவர்கள் … Read more

ஈரானிலிருந்து 290 இந்திய மாணவர்கள் டெல்லியில் தரையிறங்கினர்; 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு!

புதுடெல்லி: போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து தனது நாட்டினரை பாதுகாப்பாக அழைத்துவர இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கியுள்ளது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் தனது வான்வெளியை திறந்துள்ளது. இதனையடுத்து ஆபரேஷன் சிந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் இருந்து மஹான் ஏர் நிறுவனத்தின் … Read more

பிறந்தநாளில் தேம்பி தேம்பி அழுத திரௌபதி முர்மு! காரணம் என்ன? வைரலாகும் வீடியோ..

Watch Video Draupadi Murmu Turns Emotional : இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, தனது பிறந்தநாள் விழாவில் தேம்பி தேம்பி அழுத வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

கேப்டன் ஆன உடன்… விதியை மீறிய சுப்மான் கில்… அடுத்த போட்டியில் அவருக்கு தடையா?

Shubman Gill, England Vs India: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 20) தொடங்கியது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை 2025 (Anderson – Tendulkar Trophy 2025) தொடரில் இரு அணிகளுக்கும் இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. England Vs India: கில், ஜெய்ஸ்வால் சதம்  லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் … Read more

இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம்! பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என  ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து,  பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது,  பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம்  பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது,” என பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரின் … Read more