மண்டபம் மீனவர் நடுக்கடலில் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

ராமேசுவரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவரை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகில் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), ஃபரித் (28), இப்ராஹிம் சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றுள்ளனர். ஜூன் 18ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சர்புதீனின் படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து, விசைப்படகு கடலில் … Read more

“பிஹாரின் மோசமான நிலைக்கு காங்கிரஸ், ஆர்ஜேடியே காரணம்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிவான்: பிஹாரின் மோசமான நிலைக்கு முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் பிஹாருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட … Read more

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாத வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் திட்டவட்டம்

தெஹ்ரான்: தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, ராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இஸ்ரேலுக்கு எதிரான நமது … Read more

விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் ஜன நாயகன் முதல் பாடல்!

Jana Nayagan Update First Single : நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வருவதை ஒட்டி, ஜன நாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.  

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு – முழு விவரம்

Tamil Nadu Government : கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நாளை திருநெவ்வேலியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

திருநெல்வேலி நாளை திருநெல்வேலியில்  சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., “திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் . கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 … Read more

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

தற்பொழுது இந்தியாவில் 125சிசிக்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட மாடல்களில் மட்டும் கட்டாயம் என உள்ள நிலையில், இனி அனைத்து மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் என அனைத்து இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக ஜனவரி 1, 2026  சேர்க்கப்பட வேண்டும், புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரு ஹெல்மெட் கட்டாயம் தர வேண்டும் என அரசாங்கத்தால் புதிய பாதுகாப்பு ஒழுங்குமுறை முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, நமது இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இது தொடர்பான … Read more

ஈரான் இஸ்ரேல் மோதல்: ரஷ்யா, சீனாவை பார்த்து டிரம்ப் பயப்படுகிறாரா? 2 வாரம் அவகாசம் எதற்கு?

Israel-Iran War Latest News: டொனால்ட் டிரம்ப் “இரண்டு வாரங்கள் காத்திருப்பார்” அதன் பிறகு தாக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' – ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்

இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு… இந்த அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசிக்கு மத்திய அரசு மாநில அரசுக்கு மானியம் வழங்குகிறது. சர்க்கரை, பாம் ஆயில் போன்றவைக்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது. இதனால், இந்த இரண்டு அட்டைதாரர்கள் … Read more

திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது 4 நிமிடங்கள் கூடுதலாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, 2019 ஏப்.15-ம் தேதி அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் பேருந்து நிறுத்தம் அருகில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும். ஆனால், தேர்தல் விதியை … Read more