சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ‘இந்து … Read more

“போர் நிறுத்தத்தை நாங்கள்தான் கோரினோம்” – பாக். துணைப் பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கிய இந்தியா, மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளின் இரவில் பாகிஸ்தானின் 9 … Read more

தனுஷ்க்கு இன்னொரு தேசிய விருது? குபேரா படத்தின் திரைவிமர்சனம்!

Kuberaa Movie Review: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குபேரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

முருக பக்தர்கள் மாநாடு.. தமிழக அரசே பதற்றத்தில் உள்ளது – தமிழிசை செளந்திரராஜன்!

நாங்கள் அனைவரும் முருகர் பக்தர்கள், நாங்கள் மாநாடுக்கு போகுவதற்கு உங்களுக்கு ஏன் பதற்றம் என திமுகவை நோக்கி தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்திய அணிக்கு ஆரம்பமே சிக்கல்… பிளேயிங் லெவனில் யார் யார் பாருங்க!

England vs India 1st Test, Toss and Playing XI Updates: இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரை விளையாட உள்ளன. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இன்று (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. ENG vs IND Toss Updates: டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியின் டாஸை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்றார். அவர் … Read more

DNA Review: க்ரைம் த்ரில்லரில் ஆக்ஷன் மோடில் அதர்வா, பர்ஃபாமன்ஸ் மோடில் நிமிஷா சஜயன்!

காதல் தோல்வியால் மனமுடைந்து, மது போதைக்கு அடிமையாகும் இளைஞன் ஆனந்த் (அதர்வா). ‘Borderline Personality Disorder’ என்ற பிரச்னையால் திருமணமாகாமல் இருக்கும் இளம்பெண் திவ்யா (நிமிஷா சஜயன்). இந்த இரு வீட்டாரின் குடும்பங்களும் அவர்களைப் புறக்கணிக்கும் சூழலில், சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் திருமணப் பந்தத்தில் இணைகிறார்கள். இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக வாழும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. மயக்க நிலையிலிருந்து கண் விழித்து குழந்தையை வாங்கும் திவ்யா, அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். நிஜமாகவே … Read more

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை மாநிலங்களில் கடும் வெள்ளம்

டெல்லி இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள மேற்கு வங்கம் மற்றும் மேற்கு எல்லையில் உள்ள குஜராத் ஆகிய இடங்களில்  கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக மேற்கு வங்கம்,: மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்கிறது. இந்த தொடர் கனமழையால் குஜராத்தின் ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், … Read more

வெற்றிகரமான 20 ஆண்டுகளை கொண்டாடும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமான ஹேட்ச்பேக் காராக தொடர்ந்து விளங்கி வரும் நிலையில் 30 லட்சத்துக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் 31 % பங்களிப்பை பெற்றுள்ள ஸ்விஃப்ட் இந்நிறுவனத்தின் விற்பனையில் 10% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. Maruti Suzuki Swift மே 2005ல் வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஆனது ஹேட்ச்பேக் பிரிவில் புதிய வடிவமைப்பினை பெற்றதாக … Read more

“ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' – விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்து 242 பேரில் இங்கிலாந்து குடிமகன் ஒருவர் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்கிறார். விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. அகமதாபாத் விமான விபத்து ‘விமானத்தில் இருந்த ஏதாவது ஒரு கோளாறினால், இந்த விபத்து ஏற்பட்டதா?’ என்ற கோணத்திலும் … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள், இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களை ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் … Read more