இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி… ஆப்பு வைக்கப்போகும் இந்த 3 இங்கிலாந்து வீரர்கள்!

England vs India 1st Test: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் (ENG vs IND) மோதுகின்றன. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) என இத்தொடருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டது. ENG vs IND 1st Test: இங்கிலாந்து – இந்தியா போட்டியை பார்ப்பது எப்படி?  … Read more

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் – விவரம்…

சென்னை: எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி  நடைபெற்று வருவதால்,  கடற்கரை தாம்பரம் மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பயணிகளின் வசதிக்காக வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  அதன்படி, எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் … Read more

கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

மும்பை, மும்பை வில்லேபார்லே பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் நாலச்சோப்ராவை சேர்ந்த சந்தியா பாதக் (வயது21) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை மாணவி வழக்கம்போல கல்லூரிக்கு வந்திருந்தார். அவர் கல்லூரியின் 3-வது மாடியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த மாணவியை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவியை … Read more

சாதிக்கும் முனைப்பில் களமிறங்கும் இளம்படை: இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

லீட்ஸ், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று மாலை 3.30 மணிக்கு … Read more

மியான்மரில் திடீர் நிலநடுக்கம்

நய்பிடாவ், மியான்மரில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.20 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.68 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை EQ of M: 3.7, … Read more

“ஊதியம் வழங்க முடியவில்லை என்றால்.. அரசின் பங்கு என்ன?'' – மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள்

பல்வேறு புகார்கள், சர்ச்சைகளால் கல்வி தரத்தையும், மதிப்பையும் இழந்துவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக ஓய்வுவூதியர்களுக்கும் தற்போது பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைகழகம் இதுகுறித்து மதுரை காமரசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் பேரா அ.சீனிவாசன், பொதுச் செயலாளர் பேரா.இரா.முரளி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டு, அதன் விளைவாக 130 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் … Read more

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானம் விற்கிறார்கள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

மதுரை: மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். அந்த மனமகிழ் மன்றம் அமையவுள்ள இடம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பகுதியாகும். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த … Read more

​ராகுல் காந்​தி​யின் 55-வது பிறந்த நாள்: பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கிய வாழ்க்கையும் பெற்றிட கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார். இதுபோல் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் … Read more

இஸ்ரேல் மருத்துவமனை மீதான ஈரான் தாக்குதல் – நெதன்யாகு எச்சரிக்கை

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. ஈரானின் அராக் நகரில், அணு உலையில் பயன்படுத்தப்படும் கடின நீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அங்கு தாக்குதல் நடத்தப்போவதால், அருகில் வசிக்கும் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை … Read more

வார ராசிபலன்:  20.06.2025  முதல்  26.06.2025 வரை!  வேதா கோபாலன்

மேஷம் லாபத்தை, வருமானத்தை திட்டமிட்டு சேமிப்பதோ அல்லது சுபச் செலவுகளாக மாற்றுவதோ அவசியம். குழந்தைங்க விஷயத்தில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால் அவை சரியாக ஆரம்பிக்கும். வேலை மாறுவது புதிய இடத்திற்கு செல்வது ஆகியவை உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லைன்னா  டென்ஷன் ஆகாதீங்க. நடப்பது நன்மைக்குத்தான்னு புரிஞ்சுக்குங்க. பேச்சுல இனிமை அவசியம். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீங்க. அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் … Read more