PBKS vs MI: 'மும்பைக்குத் தோல்வியைத் தந்த 3 முடிவுகள்!'- இறுதிப்போட்டிக்கு எப்படி சென்றது பஞ்சாப்?

‘பஞ்சாப் வெற்றி!’ தலைவனாக முன் நின்று பஞ்சாபை வழிநடத்தி சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த மும்பை அணி சின்னச்சின்ன தவறுகளைச் செய்து சறுக்கி தோற்றிருக்கிறது. மும்பை செய்த தவறுகள் என்னென்ன? பஞ்சாப் எப்படி வென்றது? Shreyas Iyer பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். மழை வருவதைப்போல இருப்பதால் சேஸிங் செய்யப்போவதாக அறிவித்தார். Rohit Sharma மும்பை அணி … Read more

மரபணு திருத்தப்பட்ட விதைகளை டெல்டாவில் அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பி.ஆர்.பாண்டியன்

மரபணு திருத்தப்பட்ட விதைகளுக்கு, காவிரி டெல்டா பகுதியில் அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மரபணு மாற்று தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்துக்கு நிரந்தர தடை … Read more

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி, சிக்கிமுக்கு ரெட் அலர்ட்!

இட்டாநகர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழையும், அசாமில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் என வடகிழக்கு மாநிலங்கள் பலத்த மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி: அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தலைநகர் குவாஹாட்டி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை … Read more

ஐபிஎல் 2025 : பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி, ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..!!

IPL 2025, Punjab Kings vs Mumbai Indians : ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அத்துடன் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் … Read more

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் : 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தல தரிசனத்துக்கு 18 ம்ணி நேரம் காத்திருந்துள்ளனர் நேற்று காலை நிலவரப்படி  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 18 மணி நேரத்துக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. பொதுவாகரூ.300 ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், இலவச சர்வ தரிசன டிக்கெட் … Read more

மரத்தில் பிணமாக தொங்கிய இளம் ஜோடி: போலீசார் தீவிர விசாரணை

தானே, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், அம்பர்நாத் தாலுகா குஷிவ்லி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் சம்பவத்தன்று காலை தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும், 22 வயது இளம்பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக ஹில்லைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரத்தில் பிணமாக தொங்கிய … Read more

ஐ.பி.எல். தகுதி சுற்று 2: மழையால் தாமதம் ஆன ஆட்டம் தொடக்கம்

அகமதாபாத், 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் – வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை … Read more

அமெரிக்கா: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிசூடு – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் துப்பாக்கிசூடு நடத்திய மாணவனை கைது செய்தனர். இதனையடுத்து அந்த பல்கலைக்கழக … Read more

பள்ளி திறப்பை முன்னிட்டு பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

இன்று கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: பேருந்து இயக்கத்தின்போது கதவை பேருந்து நிறுத்தம் வந்த பிறகு திறக்க வேண்டும். கதவை மூடிய பின் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வர கூறி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பின் … Read more

டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. தெற்கு டெல்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற தமிழர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியேறினர். சென்னை, விழுப்புரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 பேர் மதராசி கேம்ப் பகுதியில் வசித்து வந்தனர். … Read more