தமிழ்நாட்டில் 14 தொழிற்பேட்டைகள் – 6லட்சம் பெண் தொழிலாளர்கள்: சென்னையில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA) சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி இன்று முதல் (19.06.2025) முதல் 23.06.2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட உள்ள 16 லட்சம் பெண் தொழிலாளர்களில், 6 லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்” என்றும், இந்தியாவில் பதிவு … Read more