தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? – பிரேமலதா சொன்ன பதில்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று (ஜூன் 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 2016 தேர்தலில் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை அமைத்ததுப் போல இந்தத் தேர்தலில் விஜய்யை வைத்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் அதற்கு பதிலளித்த பிரேமலதா, “ தயவு செய்து கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீர்கள். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று … Read more

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

சென்னை: “முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன் கடந்த காலங்களில் ஊர் ஊராக வேலை தூக்கிக் கொண்டு அலைந்தார். ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்ததோடு, பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது நயினார் நாகேந்திரன் முருகனை கையில் எடுத்திருக்கிறார். முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டார்கள்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜின்: பிரதமர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

பாட்னா: பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜினை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியன் ரயில்வேஸ் தனது வருவாயை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவுக்கு ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்ய உள்ளது. பிஹாரின் சரண் மாவட்டம், மர்ஹோராவில் உள்ள டீசல் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி … Read more

ரீரிலீஸ் ரேஸில் இணைந்த அருண் விஜய்! இந்த பிரபல படம் மீண்டும் வெளியீடு!

UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” திரைப்படம். புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடுகிறது.

என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது – உண்மையை சொன்ன பும்ரா!

இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியின் கேப்டன்சி பதவி தனக்கு வந்ததாகவும் ஆனால் நான் அதை நிராகரித்தேன் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி தொடர்பாக பிசிசிஐ தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் விளையாட முடியாது என்பதால் நான் அதனை நிராகரித்தேன் என்றும் பும்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பும்ரா இருந்து … Read more

WhatsApp-இல் இனி ChatGPT மூலம் AI படங்களை உருவாக்கலாம்: எளிய செயல்முறை இதோ

ChatGPT Image Generator in WhatsApp: OpenAI அதன் AI பட உருவாக்க திறன்களை WhatsApp-க்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளத்தில் கோடிக்கணக்கான பயனர்களுக்கு விரல் நுனியில் ChatGPT-யின் அணுகல் கிடைத்துள்ளது. முன்னர் ChatGPT மொபைல் மற்றும் வலை செயலிகள் மூலம் மட்டுமே இதை அணுக முடியும். ஆனால் இப்போது குறிப்பிட்ட பகுதிகளில் இந்த அம்சம் WhatsApp பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நிறுவனம், X இல் ஒரு சமூக ஊடகப் பதிவில், “ChatGPT … Read more

சென்னை-நெல்லை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே

சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை யில் இருந்து  நெல்லைக்கும்,  விழுப்புரத்தில் இருந்து  ராமேஸ்வரத்துக்கும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு 21-ம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து நெல்லைக்கு 21-ம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. … Read more

பெர்லின் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

பெர்லின், மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நவோமி ஒசாகா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் … Read more

`ஏடிஜிபி ஜெயராமனை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள்?’ – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி | முழு விவரம்

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், 17 வயது சிறுவனை பெண்ணின் தந்தை கடத்தியதும், அதில் புதிய பாரதம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலும் தான் தமிழ்நாட்டில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கு இந்த விவகாரத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பூவை ஜகன் மூர்த்திக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி … Read more

ஜூலையில் பூந்தமல்லி – போரூர் பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை

சென்னை: சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடத்​தில், போரூர் – பூந்​தமல்லி பைபாஸ் இடையே உயர்​மட்​டப் பாதையில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் மும்​முர​மாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில்​கள் அடுத்த மாதம் பாது​காப்பு சோதனைக்கு உட்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காக, இந்​திய ரயில்​வே​யின் ஆராய்ச்சி வடிவ​மைப்​பு​கள் மற்​றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) குழு​வினர் இங்​கு​வந்து பாது​காப்பு சோதனை மேற்​கொள்ள உள்​ளனர். இந்த … Read more