வயதை கணக்கிட பிசிசிஐ புதிய விதி! மாட்டிக்கொள்வாரா வைபவ் சூர்யவன்ஷி?

இளம் கிரிக்கெட் வீரர்களின் வயதை சரியான முறையில் கணக்கிட கூடுதல் எலும்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளது பிசிசிஐ. இந்த ஐபிஎல் தொடங்கியதில் இருந்து வீரர்களின் வயது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீது வயது தொடர்பான புகார்கள் அதிகமாக வந்தது. இதற்கு முன்பு ரஷித் கான் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மீது இது போன்ற புகார்கள் வந்த நிலையில், தற்போது இந்திய அணியின் வீரர்கள் மீதும் … Read more

ChatGPT இடம் பகிரக்கூடாத 5 முக்கிய தகவல்கள் இவைதான்: எச்சரிக்கும் டெக் நிபுணர்கள்

ChatGPT: இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில், ChatGPT போன்ற AI கருவிகள் வாழ்க்கையை மிகவும் வசதியாக மாற்றியுள்ளன. மக்கள் மின் அஞ்சல்களை எழுதவும், தகவல்களைச் சேகரிக்கவும், அலுவலக வேலைகளைச் செய்யவும் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ChatGPT இடம் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வது நல்லதா? எந்தெந்த தகவல்களை ChatGPT இடம் பகிரலாம்? எவற்றை பகிரக்கூடாது? இதை குறித்து நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.  ChatGPT இடம் அதிகப்படியான நெருக்கம் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகலாம். இதை பற்றி … Read more

தமிழ்நாடு எங்கே போகிறது? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி…

சென்னை: தமிழ்நாடு எங்கே போகிறது?  எனெ முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார். காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர்  முதல்வர் ஸ்டாலின்,  இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை என விமர்சித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் … Read more

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60 சதவீதம் பெயர் பலகைகள் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியை புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) போன்ற உள்ளூர் அதிகாரிகள் சரிபார்க்கின்றனர். இந்த நிலையில் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளைக் கொண்ட அறிவிப்பு … Read more

''விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது'': டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: கோவை, திருப்பூரில் விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலத்தின் தேவனஹந்தி வரை நடைபெறும் IDPL (Irugur-Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் … Read more

அகமதாபாத் விமான விபத்து: மும்பைக்கு கொண்டு வரப்பட்ட விமானி சுமித் சபர்வாலின் உடல்

மும்பை: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானி சுமித் சபர்வாலின் உடல் இன்று காலை விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை அடைந்து, அவரது குடும்பத்தினரால் பவாய் நகரில் உள்ள ஜல் வாயு விஹாரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சபர்வாலின் … Read more

ஹாரர் படத்தில் நடிக்கும் பிரபாஸ்! வெளியானது தி ராஜாசாப் படத்தின் டீசர்!

The Raja Saab: ரெபல் ஸ்டார் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தின் மாபெரும் டீசர் வெளியீடு, இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் நடக்கும் பிரச்சனை! பின்னால் இருக்கும் திமுக? – அன்புமணி குற்றச்சாட்டு!

பாமகவிற்குள் சூழ்ச்சி நடக்கிறது, சூழ்ச்சியாளர்களின் கனவு பலிக்காது.. சூழ்ச்சிக்கு பின்னால் திமுக உள்ளதாக பாமக பொதுகுழு கூட்டத்தில் அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு.

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி, உயர்நீதிமன்ற உத்தரவினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவரை அரசு பணியிடை நீக்கம் செய்து உள்ளது. தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர்  தீரஜ்குமார்  உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு … Read more

லோகேஷ் அபார பந்துவீச்சு.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

சேலம், சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் 4 ரன்களிலும் … Read more