ஷீரடி: "பிறந்தநாள் கொண்டாடப் பணமில்லை" – விவசாயியைக் கடத்திக் கொன்று, போனை திருடிய மைனர் சிறார்கள்

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி அருகில் உள்ள சஷ்னாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (42). விவசாயியான இவர் கடந்த 8ம் தேதி அருகில் உள்ள சகோரி என்ற கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். அவரை மூன்று மைனர் சிறார்கள் பின் தொடர்ந்து வந்து மடக்கி கணேஷிடம் இருந்த மொபைல் போனை கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் போனை கொடுக்கவில்லை. தாக்குதல் அந்நேரம் மைனர் சிறார்கள் போன் செய்து தனது … Read more

இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை ரத்து

சென்னை: இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் லண்​டன் – சென்னை – லண்​டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்​யப்​பட்​டது. சென்னை – லண்​டன் – சென்னை இடையே பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தினசரி விமான சேவை​களை இயக்கி வருகிறது. இந்த விமானத்​தில், லண்​டன் பயணி​கள் மட்​டுமின்றி நெதர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, பிரான்​ஸ், ஸ்வீடன் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு செல்​லும் பயணி​களும் பயணிக்​கின்​றனர். அதனால், இந்த விமானத்​தில் எப்​போதும் பயணி​கள் கூட்​டம் அதி​கமாக இருக்​கும். லண்​டனிலிருந்து புறப்​படும் பிரிட்​டிஷ் … Read more

காங். தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலை​வர் சோனியா காந்தி உடல்​நலக்​குறைவு காரண​மாக மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளார். காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சோனியா காந்தி ஞாயிற்​றுக்​கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். … Read more

இஸ்ரேல் – ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார். ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில், ‘நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி … Read more

சிம்பு-வெற்றிமாறன் படத்தில் சர்ப்ரைஸ்! கேமியோ ரோலில் 3 முக்கிய பிரபலங்கள்..

Silambarasan Vetrimaaran Movie 3 Celebrities Cameo : சிலம்பரசன்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் 3 முக்கிய பிரபலங்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். அவர்கள் யார் தெரியுமா?  

Rajini: 'ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி…'- விமான விபத்து குறித்து ரஜினி

`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. `லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `கூலி’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன்17) செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை! திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் கொந்தளிப்பு…

சென்னை: வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி உள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ஒருவர்,  பிரச்சினையில் இருந்து தப்பிக்கும்வ கையில்,  மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர்  பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் … Read more

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது சோகம்.. லாரி மோதியதில் பலியான நடன கலைஞர்கள்

நெலமங்களா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 22). அதே பகுதியில் வசித்து வந்தவர் சகானா (21). இவர்கள் 2 பேரும் நடன கலைஞர்கள் ஆவார்கள். பிரஜ்வல் மற்றும் சகானா சில சினிமா படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி உள்ளனர். இதுதவிர திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் 2 பேரும் நடனமாடி வந்தார்கள். அதன்படி, துமகூரு மாவட்டம் குனிகல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு பிரஜ்வல், சகானா … Read more

திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதா..? தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம்

சென்னை, 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் … Read more

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் – ஈரான் அறிவிப்பு

டெல் அவிவ், தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது. இஸ்ரேலின் இந்த பயங்கர தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பாதுகாப்பு நிபுணர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ராணுவ … Read more