“பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில். “பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய … Read more

ஆர்சிபி வெற்றி பேரணி.. 11 பேரின் உயிர் பறிபோனதற்கு இதுதான் காரணமா? என்ன நடந்தது?

RCB victory rally: 2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 18 ஆண்டுகள் கனவு நிறைவேறியதால், ஆர்சிபி அணியினர் மற்றும் அவரது ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.  கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே மறுநாள், அதாவது … Read more

Subramaniyapuram: 'சுப்ரமணியபுரம்' பட புகழ் மொக்கைச்சாமி என்கிற இலைக்கடை முருகன் காலமானார்!

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோட் செய்து பலர் பேசுகிறார்கள். Subramaniyapuram – Mokkaisamy Character சுப்ரமணியபுரம் திரைப்படம் சினிமாவில் நமக்கு பெரிதளவில் பரிச்சயமில்லாத நடிகர்களையும் நடிக்க வைத்து நமக்கு நெருக்கமாக்கியிருப்பார் சசிகுமார். அப்படி டும்கான், சித்தன், மொக்கைச்சாமி ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் நமக்கு நினைவில் இருக்கும் வகையில் அமைத்திருப்பார். இதில் மொக்கைச்சாமி … Read more

ஐபிஎல் 2025 | ஆர்சிபி வெற்றி அணிவகுப்பு | பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் அருகே கூடியதை அடுத்து அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. … Read more

RCB event stampede: "மோசமான திட்டமிடல்… அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பு" – மத்திய அமைச்சர் சாடல்

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. பெங்களூரு இதனால், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிய பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். … Read more

பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா காலமானார் – வானதி சீனிவாசன் இரங்கல்

கோவை: உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா இன்று (ஜூன் 4) உயிரிழந்தார். மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி. இவரது மகள் கருணாம்பிகா பிரபல கட்டிட கலை நிபுணர் மற்றும் கல்வியாளர். ‘தி இந்தியன் பப்ளிக் பள்ளி’ குழுமத்தின் இணை நிறுவனர். இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார் பிரபல தொழிலதிபர். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை அவிநாசி சாலையில் … Read more

2027 மார்ச் 1-ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 1 ஆக … Read more

திருமணம் முடிந்த 2 மாசத்துக்குள் பிரியங்காவிற்கு வந்த நிலை! ரசிகர்கள் அதிர்ச்சி..

Anchor Priyanka Recent Post After Leaves Fans Shocked : பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.  

சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு குட்நியூஸ் – தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்..!

Tamil Nadu government : சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. கர்நாடக துணை முதலமைச்சர்!

11 RCB fans died: 2025 ஐபிஎல் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனால் 18 வருட காத்திருப்பு முடிந்து விட்டதாக ஆர்சிபி அணி ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல் இதுவரை ஈ சாலா கப் நம்தே என கூறி வந்தவர்கள், தற்போது ஈ சாலா கப் நம்து என கூறி தங்களது உற்சாகத்தை வெளிபடுத்து வந்தனர்.  இச்சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு … Read more