இந்தியாவில் சாதிவாரி சென்சஸ் எந்த தேதியில் தொடங்குகிறது…? மத்திய அரசு அறிவிப்பு

Caste Based Census: இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்த தேதியில் தொடங்கப்படும் என்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அயலியை சிக்க வைத்த ரித்விகா.. சிவாவின் அப்பா குறித்து கிடைத்த ஆதாரம் – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Ayali Today’s Episode Update: எல்லோரும் ஒன்று சேர்ந்து அயலியை திட்டி அந்த புடவையை தூக்கிப்போட்டு கொளுத்த சொல்கின்றனர். இதனால் அயலி வேறு வழியில்லாமல் அந்த புடவையை கொளுத்தி விட்டு மேலே சென்று கண்கலங்கி அழுகிறாள். 

அடிப்படை அறிவு கூட இல்லையா? இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Minister Sivashankar slams eps: காவல்துறை விசாரணை குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாமலா எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பொறுப்பு வகித்தார் என அமைச்சர் சிவசங்கர் சரமாரியாக விமர்சித்து உள்ளார். 

மகளிர் ஒருநாள் உலக கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறுகிறது.. வெளியான அட்டவணை!

Womens World Cup Schedule: 2025ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று பிற்பகல் (ஜூன் 16) வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உலக கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரை இலங்கை மற்றும் இந்தியா நடத்துகிறது.  இந்தியாவில் பெங்களூரு, விசாகப்பட்டினம், கெளகாத்தி மற்றும் இந்தூர் மைதானங்களில் நடைபெறுகிறது. இங்கையில் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் … Read more

Jonita Gandhi: "சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் நிறைய நடக்கின்றன" – பாடகி ஜொனிதா காந்தி

பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து கனடாவில் படித்து வளர்ந்து, இப்போது இந்திய அளவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஜொனிதா காந்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் சிவாஜி படத்தில் இடம்பெற்ற ‘அதிரடிக்காரன்’ பாடலை மின்சாரம் பாய பாடி தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ், உருது, தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். ஏன் பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மொழிகளிலில்கூட பாடல்கள் பாடி கவனம் ஈர்த்து வருபவர். ஜொனிதா காந்தி 25 ஆசிரியர்கள் பணி … Read more

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய நரி

சென்னை சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதல் முறையாக ஒரு இந்திய நரி காணப்பட்டது. கடந்த வாரம் செனனை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் ஒரு இந்திய குள்ளநரியை கண்டுள்ள்ணெனர்,  ஈரநிலத்தின் மையப் பகுதிகளில் இந்த இனத்தை முதன்முதலில் பார்க்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ. சரவணன் இவ்வாறு கண்டதை  உறுதிப்படுத்தி உள்ள்ர், குள்ளநரிகள் மனித குடியிருப்புகளுடன் நன்கு தகவமைத்துக் கொண்டு இணைந்து வாழும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வனவிலங்கு நிபுணர்கள் சென்னையின் பல … Read more

ரூ.9.57 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசன் வெளியானது | Automobile Tamilan

வழக்கமான மாடலில் இருந்து கூடுதலான பாடி கிராபிக்ஸ், ஆக்செரீஸ் உடன் ரூ.21,000 வரை விலை உயர்த்தப்பட்டு சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசனின் விலை ரூ.9.57 லட்சம் முதல் ரூ. 10.36 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சி3 ஸ்போர்ட்ஸ் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரங்கள் பின் வருமாறு;- வெள்ளை மற்றும் சிவப்பு என இரு நிறங்களிலும் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. பாடி ஸ்டிக்கரிங் ஆனது பானெட், ரூஃப் மற்றும் பக்கவாட்டு … Read more

ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின், கெளரி கான்..! – ரெஸ்டாரன்ட் தொழிலில் முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலும் ரியல் எஸ்டேட்டில் அமிதாப்பச்சன் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார். ஷாருக்கான் ஏற்கனவே பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது அவரது மனைவி கெளரி கான் சொந்தமாக மும்பையில் … Read more

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழி பெயர்ப் பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார். முன்னாள் … Read more

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று (ஜூன் 16, 2025) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக்டோபர் 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் … Read more