காவல்துறை தேடுதல் வேட்டையில் பூவை ஜெகன் மூர்த்தி  : முன் ஜாமீன் கோரி மனு

திருத்தணி பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏவை காவல்துறையினர் தேடி வருவதால் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ் (23). இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ (21) என்ற இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த விஜயாயின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அமித்ஷா ஆய்வு

புதுடெல்லி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், … Read more

ஆஸி.முன்னாள் வீரர் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த டெஸ்ட் அணி.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்

சிட்னி, நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் 21-ம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார். அத்துடன் 2 … Read more

இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அழைக்கிறேன் – தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

லிமாசோல், 3 நாடுகளுக்கு பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இம்மாநாடு, 17-ந் தேதி வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறை காரணமாக இந்தியா-கனடா இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு நிலவி … Read more

ஈரோடு: ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள், குதிரைகள்.. | Photo Album

ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி ரேக்ளா போட்டி Source link

பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

விழுப்புரம்: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு முரளி சங்கர் … Read more

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற மகன் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்

புதுடெல்லி: இந்தியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டனுக்கு திரும்பி சென்றபோது மகனும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ள பெரும் சோகமாக மாறியுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 241 பேரில் லாரன்ஸ் டேனியல் கிறிஸ்டியனும் ஒருவர். இவர் லண்டனில் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் தந்தை இறந்ததைத் தொடர்ந்து லாரன்ஸ் இந்தியா வந்துள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லாரன்ஸ் மீண்டும் மனைவியைப் பார்க்க லண்டனுக்கு திரும்பும்போது … Read more

மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இருவரும் ஓய்வை அறிவித்து உள்ளனர். குறிப்பாக விராட் கோலி இன்னும் ஓராண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு … Read more

திருச்சி – காரைக்கால் ரயில் சேவை மாற்றம்

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சி – காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 76820 திருச்சி-காரைக்கால் டெமு ரயில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18, 19, 20, 21, 22-ந் தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை … Read more

கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 வாலிபர்கள் பலி

அமராவதி, தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பாசரா என்ற இடத்தில் சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காக விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள சிந்தல் பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பதைச் சேர்ந்த 18 பேர் நேற்று சரஸ்வதி கோவிலுக்கு வந்தனர். முன்னதாக அனைவரும் அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் குளித்தனர். அந்த சமயத்தில் ஆற்றில் அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருந்ததால், 5 பேர் … Read more