இந்த ஒரு திட்டம் திமுகவை நிச்சயம் மூழ்கடிக்கும் – ஆர்.பி. உதயகுமார்!

மகளிர் உரிமை தொகைத்திட்டம் திமுகவை கரை சேர்க்காது மூழ்கடிக்கும் என்றும் தமிழக மண்ணை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் எதற்கு? என்று ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Kamal: “இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல..'' – ஆஸ்கர் அழைப்பு குறித்து கமல்ஹாசன்

திரைத்துறையில் உலக அளவில் பிரபல விருதாக அறியப்படும் ஆஸ்கர் விருது குழுவில் இணைய தமிழ் நடிகர் `செவாலியே’ கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஆஸ்கர் குழுவின் அழைப்பானது தனக்கானது மட்டுமல்ல என்றும், இந்திய சினிமாவுக்கானது என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல்ஹாசன், “மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமியில் (Academy of Motion … Read more

ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar address update : மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. மற்ற ஆவணங்களைக் காட்டிலும் அரசின் சேவைகளைப் பெற பிரதான ஆவணமாக ஆதார் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களால் முகவரியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் UIDAI-இன் myAadhaar போர்ட்டலை பயன்படுத்தி எளிதாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட … Read more

இலங்கை கடற்படையால் படகுடன் 8 ராமேஸ்வர மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் இலைங்கை கடற்;படையினர் 7 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து படகை கை;ப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழ்க மீனவர்களை கைது செய்து வருகின்றனர்,  இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மீன்வர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஆயினும் இலங்கை கடற்படையினர் மீன்வர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலைமீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செயது::அது அதாவது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 இலங்கை கடற்படையினர் … Read more

மைசூரு தசரா செப்டம்பர் 22-ந்தேதி தொடக்கம்.. 11 நாள் கொண்டாட்டம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும். அதாவது பஞ்சமி திதி காரணமாக தசரா ஊர்வலம் ஒரு நாள் தள்ளி நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கு ஏற்ப இந்த ஆண்டு தசரா 11 நாட்கள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு(2025) மைசூரு தசரா விழா குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே உலக சாதனை படைத்த லுஹான் பிரிட்டோரியஸ்

புலவாயோ, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மகராஜ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 … Read more

தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் இந்தியா; பாகிஸ்தான் குற்றச்சாட்டு

லாகூர், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் வசீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் நிறப்பப்பட்ட காரை கொண்டு ராணுவ வாகனம் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 10 ராணுவ வீரர்கள், 19 பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பாகிஸ்தானின் குற்றச்சாட்டை … Read more

உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரணை

பிக் பாஸ் நடிகையும், பிரபல மாடலுமான ஷெபாலி ஜரிவாலா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்தார். அவரது மறைவு பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழவே, அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இறவு அவருக்கு உடல் நிலையில் சிரமம் எற்பட்ட போது, ஷெபாலியின் தந்தை மற்றும் கணவர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. … Read more

தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் காந்திமகான் கடற்கரை சாலையில் உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தைலமரத் தோப்பில் நேற்று முன்தினம் மாலை கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், நாகை டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, சாக்கு … Read more

ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 18-ம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் … Read more