'என் கண்ணு கலங்குது; மாரி செல்வராஜையும், ராம் சாரையும் பார்க்கும்போது' – வடிவேலு | Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை `வாழை’ படத்துக்காகப் பெற்றுக்கொண்டார். இந்த விருதை இயக்குநர் ராம் வழங்கினார். ராம் பேசுகையில், “இந்த விருதை இயக்குநர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா வாங்குவது சிறந்ததாக இருக்கும்” என்றார். விருதைப் பெற்றுக்கொண்ட … Read more

மருத்துவ அவசர நிலை… எண்ணெய் கப்பலில் தவித்த இந்தியரை விரைந்து சென்று காப்பாற்றிய கடற்படை

புதுடெல்லி: சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஈகிள் வெராக்ரூஸ் என்ற எண்ணெய் கப்பல் இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் வந்தபோது, அந்த கப்பலில் இருந்த ஒரு ஊழியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவ அவசரநிலை குறித்த செய்தி இந்திய கடற்படைக்கு கிடைத்தது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நோயாளியை அழைத்து வருவதற்கு உதவி செய்வதற்காக ஐ.என்.எஸ். … Read more

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் வேறு இடத்திற்கு மாற்றம்

வாஷிங்டன், மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஈரான் … Read more

'எஸ்.எஸ் வாசன் விருதினை அவருடைய பேரன் கையால் வாங்குவது பெருமையாக இருக்கிறது!' – எஸ்.பி.முத்துராமன்

திரைக்கலைஞர்களின் திறமைக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களுக்கு வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருது விழா வெகுவிமர்சையாக நடந்தது. விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பெயரில் திரையுலகில் சாதித்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெற்ற எஸ்.பி.முத்துராமன் அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் எஸ்.எஸ்.வாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ் சினிமாவின் … Read more

நீலகிரிக்கு ‘ரெட் அலர்ட்’ – ஊட்டியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாம்

உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஊட்டி வந்துள்ளனர். கடந்த மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களு க்கு சனிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ … Read more

கீழடி அறிக்கையை வெளியிட தமிழக வரலாற்றாளர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கீழடி தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட தமிழகத்தின் வரலாற்றாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறை தலைவரும், செனட் உறுப்பினருமான பேராசிரியர் சுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாய்வு அறிக்கையை அறிவியல் பூர்வமான ஆய்விற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார். கீழடியில் ஆய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிவியல் பூர்வமான ஆதாரம் என்பது காலதாமதமே. இனியும் தாமதப்படுத்தாமல் ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு … Read more

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் (ராணுவ தளபதிகள்) … Read more

உலக கிரிக்கெட்டை வியப்பில் ஆழ்த்திய தமிழக வேகப்பந்து வீச்சாளர்.. மணிக்கு 147.3 கிமீ வேகம்

Cricket News In Tamil: தற்போது உலக கிரிக்கெட்டில் அத்தகைய ஒரு பந்து வீச்சாளர் வந்துள்ளார், அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருக்கிறது. உலகில் வேகமாக பந்து வீசக்கூடியவர் என்ற சாதனை படைக்க முடியும். தற்போது, ​​உலகின் அதிவேகத்தில் பந்து வீசியவர் என்ற சாதனை முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் பெயரில் உள்ளது. 2003 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், உலக கிரிக்கெட் வரலாற்றில் வேகமான பந்தை ஷோயப் அக்தர் வீசினார். … Read more

'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' – கருணாஸ் | Vikatan Cinema Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில்… 2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை ‘போகும் இடம் வெகு தூரமில்லை’ படத்துக்காகப் பெற்றார் நடிகர் கருணாஸ். இந்த விருதை இயக்குநர் லிங்குசாமி வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட கருணாஸ், ” … Read more

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில்,  திரைப்பட தயாரிப்பாளர்  ஆகாஷ் பாஸ்கர்,  தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது குறித்து  இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில்,   “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது?  என்பது குறித்தும்,  விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது … Read more