அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த … Read more

உயிர் பிழைத்தது எப்படி? – விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஷ்வாஸ் பேட்டி

அகமதாபாத்: “விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, ​​நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார். விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி … Read more

எமனாய் மாறிய 'லக்கி' நம்பர்; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் நிறைவேறாத ஆசை!

Ahmedabad Plane Crash: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவரின் லக்கி நம்பரே துயரமாக முடிந்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TNPSC Group 1 guidelines : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வரும் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிலையில், தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Senior Citizen Mobile App : மூத்த குடிமக்கள் செயலி குறித்த முக்கிய அறிவிப்பு – தெரிந்து கொள்ளுங்கள்

Senior Citizen App, Tamilnadu Government : தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள், மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இருப்பினும் அவர்கள் அரசின் சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு சென்று பெறும் சிக்கல் நீடிக்கிறது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவர்களால் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கவோ அல்லது விண்ணப்பிக்கவோ முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கு … Read more

குழந்தைகளை பணிக்கு அனுப்பினாலும் பணி அளித்தாலும் 2ஆண்டு சிறை

விருதுநகர் தமிழ்க அரசு குழந்தைகளை பணிக்கு அனு[ப்பும் பெற்றோருக்கும் பணி அளிப்போருக்கும் 2 ஆண்டு சிறைதண்டனை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது இன்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேல்டு விசன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். … Read more

ஃபிளையிங் ஃபிளே C6, S6 சோதனை ஓட்ட படங்கள் வெளியானது | Automobile Tamilan

2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவிருக்கும் ஃபிளையிங் ஃபிளே C6 மற்றும் ஸ்கிராம்ப்ளர் ரக S6 என இரண்டும் லடாக்கில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற புகைப்படங்கள் வெளியானது. ராயல் என்ஃபீல்டு நிறுவன ஃபிளையிங் ஃபிளே எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் வரவுள்ள கிளாசிக் ரக சி6 மாடல் மிக நேர்த்தியான வகையில் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) பெற்றதாக அமைந்துள்ளது. வட்ட வடிவ எல்இடி லைட்டிங் உட்பட பெரும்பாலான கனெக்ட்டிவிட்டி வசதிகளை ஸ்னாப்டிராக்ன் … Read more

மா.செ.கூட்டத்தில் அன்புமணி; `மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்' – யூ-டர்ன் போடும் ராமதாஸ்!

நேற்று செய்தியாளரை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ், தன் நிலைப்பாட்டை மாற்றி பேசியுள்ளார். ராமதாஸ் கூறியதாவது, “2026 தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு பாமகவின் தலைவர் பதவியை தருகிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால், என் மூச்சு இருக்கும் வரைக்கும் நான் தான் தலைவராகத் தொடர்வேன். அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, அவருக்கு நான் தலைவர் … Read more

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம் – வானதி சீனிவாசன் கண்டனம்

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில், இந்து மறவர், இந்து வேளாளர், இந்து நாடார் என ஜாதிக்கு முன் ‘இந்து’ என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் ஜாதி சான்றிதழ்களில், நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது. ‘இந்து’ என்ற … Read more

“பேரழிவின் காட்சி வருத்தமளிக்கிறது” – விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி

அகமதாபாத்: விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவு நடந்த இடம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிர் பிழைத்த 40 வயது … Read more