Parandhu Po: "என் மேல் ராம் சார் அன்பு வச்சிருக்கார்னு நினைச்சேன்; ஆனா…" – மிர்ச்சி சிவா

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. பறந்து போ திரைப்படம் அங்கு மிர்ச்சி சிவா பேசுகையில், “ஒரு நாள் ராம் சார் கால் பண்ணினார். அவர், ‘என்னுடைய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கணும்’னு கேட்டார். நான் பரீட்சையில் தோல்வி அடைந்தபோதுகூட அவ்வளவு பயந்தது … Read more

முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள்: அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் வழக்கு

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யதுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அதற்கு எதிராக இந்து முன்னணி … Read more

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்த குடியிருப்பு பகுதியின் நிலை என்ன?

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் முன்பகுதி, அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் விடுதியின் கூரையின் மீது விழுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான … Read more

அகமதாபாத் விமான விபத்து: இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பதாக பிரிட்டன் உறுதி

லண்டன்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நிலையில், இந்தியாவுக்கு முழு உறுதுணையாக இருப்போம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் கூறியது என்ன? – விமான விபத்தை அடுத்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரிட்டிஷ் குடிமக்கள் பலருடன் லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் … Read more

குஜராத் விமான விபத்து: 133 பேர் உயிரிழப்பு? பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

Ahmedabad plane crash: குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சுமார் 133 பேர் கருகி பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'கேப்டனாக அறிவித்திருப்பேன்'.. விராட் கோலிக்கு குறித்து உருக்கமாக பேசிய ரவி சாஸ்திரி!

விராட்  கோலி கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கரில் மோசமாக விளையாடிய கோலி, மீண்டும் கம் பேக் கொடுப்பார் என நினைத்த நிலையில், அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விராட் கோலியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார்.  இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், விராட் … Read more

Parandhu Po: "என்னுடைய எல்லா படைப்புகளிலும் இயக்குநர் ராம் இருப்பார்" – சித்தார்த் நெகிழ்ச்சி

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம் சித்தார்த் பேசும்போது, “ராம் மிகச் சிறந்த படைப்பாளி. அது எல்லோருக்குமே தெரியும். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் உண்மையும் தேடலும் இருக்கும். எனக்கு ரொம்ப வருஷமாக நெருங்கிய நண்பர் அவர். ராம் சாருடைய முதல் சந்திப்பிலிருந்து … Read more

61 வெளிநாட்டினர் உட்பட 230 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து ஏர் இந்தியாவின் சமூக ஊடக கணக்குகளில் ‘கருப்பு பேனர்’…

242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்து மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் விமான நிலையத்தின் 23வது ஓடுபாதையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் பறந்த நிலையில் விமானத்தில் இருந்து ‘May Day’ எமர்ஜென்சி விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விமானம் மெகனி நகர் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த … Read more

கல்வி அமைச்சின் இஸ்லாமிய சமய ஆலோசனை சபைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

கல்வி அமைச்சின் சமய ஆலோசனை சபையை நியமிப்பதற்கான வேலைத்திட்டத்தின்கீழ் இஸ்லாமிய சமய கல்வி ஆலோசனை சபைக்கான புதிய நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (11 ) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

Ahmedabad Plane Crash: '169 இந்தியர்கள், 53 பிரிட்டீஷார்…' – ஏர் இந்தியா சொல்லும் எண்ணிக்கை என்ன?

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்து சம்பந்தமாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. Ahmedabad Airplane Crash ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், “அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து Take Off ஆன AI 171 என்ற எண் கொண்ட விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. Ahmedabad plane crash: “அமித்ஷாவோடு ஆலோசனை; போர்க்கால நடவடிக்கை” – குஜராத் முதல்வர் விபத்துக்குள்ளான அந்த விமானம் … Read more