BNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற 2025 மாருதி சுசூகி டிசையர் | Automobile Tamilan

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரினை பாரத் NCAP மூலம் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது. ஏற்கனவே குளோபல் NCAP மூலம் சோதனை செய்யப்பட்ட நிலையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டிசையர் இந்தியாவில் BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 29.46 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 41.57 புள்ளிகளை பெற்றுள்ளன. டிசையர் காரின் … Read more

TTV: "2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்" – அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்

‘2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான் இருக்கும்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். டிடிவி தினகரன் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிவிவி தினகரன், … Read more

‘உறுதி’யான திமுக கூட்டணியை குலைக்க முயற்சி: திருமாவளவன்

சிதம்பரம்: “திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை நிர்வாகியின் மகளின் திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 14-ம் தேதி திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுகிற ‘மதசார்பின்மையை காப்போம்’ மாபெரும் பேரணி … Read more

டெல்லியில் பெண் நீதிபதியை கடுமையாக திட்டிய வழக்கறிஞருக்கு 18 மாத சிறை தண்டனை

புதுடெல்லி: வழக்கு விசாரணையின்போது பெண் நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய வழக்கறிஞருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கு நடைபெற்றது. அப்போது, கட்சிக்காரருக்கு ஆதரவாக வாதடிய வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோட், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக கோபமடைந்து பெண் விசாரணை நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். மேலும், அந்த பெண் நீதிபதியை அச்சுறுத்தும் … Read more

என் படத்தை ரிஜெக்ட் செய்தார் அதர்வா – மாரி செல்வராஜ் சொன்ன முக்கிய தகவல்!

தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும்’ டி என் ஏ’ (DNA)  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கவுதம் கம்பீருக்கு பிறகு தோனியால் தலைமை பயிற்சியாளர் ஆக முடியாது! ஏன் தெரியுமா?

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றிருந்தாலும் இன்றளவும் தோனியின் பெயர் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஐசிசி தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தோனி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெத்தியூ ஹைடன், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்மித் மற்றும் ஆசிம் அம்லா, நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, இங்கிலாந்தின் சாரா டெய்லர், பாகிஸ்தானின் சனா … Read more

ரூ.151 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகத்துடன் மெட்ரோ நுழைவு வாயிலுடன் கூடிய நவீனமயமாகிறது மந்தைவெளி பேருந்து முனையம் !

சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிகவளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்பட  இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மாதிரி கட்டிட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. மந்தவெளி பேருந்து நிலையம், மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் இடம் மற்றும் பேருந்து இறக்கி இறக்கும் இடம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சில்லறை மற்றும் வணிக இடத்தை பெரிய அளவில் நவீனமயமாக்கி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் … Read more

பாமகவில் தொடரும் மோதல் போக்கு.. பரபரப்புக்கு மத்தியில் பிரஸ்மீட்; ராமதாஸ் என்ன சொல்கிறார்?

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். Source link

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் மீண்டும் தலைதூக்கும் இடநெருக்கடி பிரச்சினை

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) வாகனங்களை ஒழுங்காக வரிசைப்படுத்தாததால், மீண்டும் இடநெருக்கடி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில், விம்கோ நகர் – விமானநிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் உள்ள நிலையங்களுக்கு பயணிக்க, ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் மாறிக் கொள்ளும் வசதி இருப்பதால், இந்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ‘ஹவுஸ்​புல்’ – ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இடதுபக்க பார்க்கிங் பகுதியில் 1,300 … Read more

மேற்கு வங்கத்தில் போலீஸாருடன் வன்முறையில் ஈடுபட்ட கும்பல்; அதிகாரிகள் காயம் – 4 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரவீந்திரநகர் காவல் நிலையம் அருகே நேற்று ஒரு கூட்டம் கூடத் தொடங்கியபோது, அது திடீரென வன்முறையாக மாறியது. அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் மீது அந்த கும்பல் கற்களால் தாக்கியது. இதனையடுத்து கும்பலைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும், சந்தோஷ்பூர் … Read more