பாரத் NCAP-ல் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மாருதி சுசூகி பலேனோ | Automobile Tamilan

இந்தியாவில் அதிக விற்பனையாகின்ற பிரபலமான மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனோ காரின் 2 ஏர்பேக்குகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ள மாடல்கள் தற்பொழுது பாரத் கிராஸ் டெஸ்ட் மூலம் சோதனை செய்யப்பட்டு நான்கு ஸ்டார் ரேட்டிங் மதிப்பை வயது வந்தோர் பாதுகாப்பிலும், 3 ஸ்டார் ரேட்டிங்கை குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெற்றிருக்கின்றது. Maruti Suzuki Baleno 2 Airbags SIGMA, DELTA, ALPHA என மூன்று வேரியண்டுகளின் அடிப்படையிலான மாடல் சோதனை செய்யப்பட்ட நிலையில், 32 புள்ளிகளில் 24.04 … Read more

Kohli: "திருமணத்துக்குப் பிறகு கோலி முதிர்ச்சியடைந்திருக்கிறார்" – பாக்., முன்னாள் கேப்டன் புகழாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். அதையடுத்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகத் திடீரென அறிவித்தார். Virat Kohli – விராட் கோலி ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்துக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கும் நேரத்தில் கோலி இவ்வாறு அறிவித்ததால், இந்திய அணியில் அவரின் இடத்தை யார் நிரப்புவார் என்ற … Read more

“தவெக தலைவர் விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை” – ஜவாஹிருல்லா கருத்து

மதுரை: “தவெக தலைவர் விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை என தெளிவாக தெரிகிறது. அவர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரியையே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கியதால் அவர் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மதுரையில் இன்று மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “மதுரையில் ஜூலை 6-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிறுபான்மை … Read more

“இந்தியாவில் வெளிப்படையான முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது” – தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தேர்தல் ஒருமைப்பாடு மாநாட்டில் சிறப்புரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது என்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்றாகும். இது தேர்தல் செயல்முறையின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது. வாக்காளர் பட்டியல் … Read more

ஓசி பஸ்ல தான போறீங்க.. வார்த்தையை விட்டு சர்ச்சையை கிளப்பிய திமுக எம்எல்ஏ!

DMK MLA Maharajan: இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஓசி பயணம் என்று திமுக ஏம்எல்ஏ மகாராஜன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே இந்த பிளேயர் தான்

India vs England Test Series: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிய கேப்டன் சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி ஏற்கனவே  அங்கு சென்றுவிட்டது. டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களும் லார்ட்ஸில் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போகும் முக்கிய பிளேயரைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்திய … Read more

ராமதாஸ் பிறந்தநாளில் உரிமை மீட்பு நடைபயணத்தை துவங்குகிறார் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில், உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். கட்சியை அழிக்க தலைமை நிலைய செயலாளர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக கூறியதோடு தனக்கும் ராமதாசுக்கும் தெரியாமல் கட்சி தொண்டர்களிடம் பணம் வசூலித்து அவப்பெயரை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டினார். மேலும், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதிலும் ராமதாஸ் – அன்புமணி இடையே … Read more

DMK : 'ஓசி பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு ஏரோப்ளேன் கேட்காதீங்க..' – தேனி திமுக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!

தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மகாராஜன் மக்களை பார்த்து, ‘ஓசி பஸ்லதான போறீங்க?’ என பேசியிருக்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மகாராஜன் – திமுக ‘எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு!’ ஆண்டிப்பட்டியின் மண்ணூத்து கிராமத்தில் சமூகநல கூடத்தை திறந்து வைத்த மகாராஜன், ‘இங்க இருக்குற மர மட்டையெல்லாம் வாடிப் போய் இருந்துச்சுல்ல. இந்த மகராசன் எம்.எல்.ஏ வாக வந்த பிறகுதான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுது. நாங்க ஆட்சிக்கு வந்தா 4 மணி வரைக்கும் கஷ்டப்படாம … Read more

‘குமரி கடலில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை கைவிடுக’ – கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

நாகர்கோவில்: குமரியில் கடலையும், கடற்கரையையும் அழிக்கும் திட்டங்களை கைவிடக் கோரி சின்னமுட்டம் பகுதியில் இன்று (ஜூன் 11) மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிக போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் கடல் வளத்தை அழிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, இந்தத் திட்டங்களை கைவிடக் கோரி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில், … Read more