மும்பை | கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். மும்பையில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSTM) நோக்கிச் சென்றுகொண்டிருந்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர். அப்போது, பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சுமார் 12 … Read more

கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை

வாஷிங்டன்: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது … Read more

புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 – முழு விவரம்!

ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது. நம்ம மொழி,  நம்ம கதைகள் புத்தம் புதிய நவீன மாற்றங்களுடன் உங்கள் ZEE5!!

மெர்சல் பட பாணியில் மருத்துவம்! ரூ. 10 கட்டணமாக வசூலித்த மருத்துவர் உயிரிழந்தார்!

Doctor Kanagarathinam: பட்டுக்கோட்டையில் 10 ரூபாய் கட்டணம் வசூலித்த மனிதநேய மிக்க மருத்துவர் கனகரெத்தினம் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! வெளியான முக்கிய தகவல்!

கடந்த ஆண்டு ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து மூன்றாவது கோப்பையை வென்று கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இருப்பினும் இந்த ஆண்டு மெகா இடத்தில் அவரை விடுவித்தது கேகேஆர் அணி. இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அவரை ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச  தொகைக்கு எடுத்தது. அதனை நிரூபிக்கும் விதமாக தனது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் பஞ்சாப் அணியை ஃபைனல் … Read more

ரூ.4 கோடி மாயம்! வங்கி மோசடி பிடியில் சிக்காமல் இருக்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!

How To Avoid Bank Fraud Tips: ராஜஸ்தானின் கோட்டா நகரத்திலிருந்து அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் வெளிசத்துக்கு வந்துள்ளது. அங்கு ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் பலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். தற்போது அந்த பெண் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  ரூ.4 கோடி கையாடல் செய்த ஐசிஐசிஐ வங்கி ஊழியர் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் மேனேஜராக இருந்த சாக்ஷி குப்தா 43 … Read more

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை  என கடுமையாக சென்னை உயர்நீதிமன்றம் புலன்விசாரணை அதிகாரிகளை பந்தோபஸ்து பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று மாநகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் whatsapp குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது … Read more

அமோக ஆதரவுடன் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஏதெர் ரிஸ்டா | Automobile Tamilan

பிரபலமான மின்சார இரு சக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏதெர் எனர்ஜி தொடர்ந்து சீரான விற்பனை மற்றும் வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வருடங்கள் கூட நிறைவடையாத புதிய ரிஸ்டா குடும்பங்களுக்கான ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கடந்த 12 மாதங்களாக 60% சந்தை பங்களிப்பை ரிஸ்டா மூலம் இந்நிறுவனம் ஆனது பெற்று வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஏதர் எனர்ஜியின் … Read more

Israel: நிவாரணப் பொருளுடன் காசா சென்ற கிரேட்டா தன்பர்க் கைது; இஸ்ரேல் சொல்வது என்ன?

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதனை இஸ்ரேல் திடீரென தடுத்து நிறுத்தியது. சர்வதேச அளவில் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆனால் முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் … Read more

சென்னையில் இருந்து 326 பேருடன் துபாய் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து 326 பேருடன் துபாய் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் 312 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட இருந்தது. விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்குவதற்காக, விமானம் நிற்கும் இடத்தில் இருந்து டேக்ஸி வே டி 1 பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். … Read more