மேகாலயாவில் தேனிலவுக்கு அழைத்துச் சென்று கணவர் கொலை: தேடப்பட்ட மனைவி உ.பி.யில் சரண்

சோரா: மேகாலயாவின் சோரா (சிரபுஞ்சி) அருகே தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஜா ரகுவன்ஷியின் மனைவி உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையிடம் சரணடைந்தார். மே 23 அன்று மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்லக்கியத் கிராமத்தில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேவில் இருந்து வெளியேறிய புதுமணத் தம்பதிகளான ராஜா மற்றும் சோனம் காணாமல் போயினர். தேனிலவுக்கு வந்த இந்தத் தம்பதிகள் காணாமல் போனதால் இந்த வழக்கை … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: தீவிரமடையும் போராட்டமும், ட்ரம்ப் சீற்றமும் – நடப்பது என்ன?

கலிபோர்னியா: லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய ராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது. கார்களுக்கு தீ வைத்து எரித்து, ஒரு பெரிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள கலவரத்தை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஒரு காலத்தில் … Read more

ஹனிமூனில் கணவர் கொலை; மனைவியே கொன்றது அம்பலம்.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்!

Meghalaya Honeymoon Murder: ஹனிமூனுக்கு மேகாலயா சென்றபோது கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மனைவி நீண்ட நாளாக மாயமாகியிருந்த சூழலில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

குன்னூரில் இருந்த 20 ஆண்டு கால பிரச்சனையை தீர்த்து வைத்த ஆ. ராசா!

குன்னூர் அருகில் தமிழக அரசு ரூ.1.20 கோடி செலவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான பணிகள் துவங்கி உள்ளது.

Thug Life: `கமல் சாரின் சிந்தனைகளுக்கு ரசிகன்; ஹெச்.வினோத் சாருக்கு நன்றி'- நடிகர் அர்ஜூன் சிதம்பரம்

கமல் ஹாசன் – மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘தக் லைஃப்’. படத்தில் ரங்கராய சக்திவேலுடன் உடன் வருபவர்களாக ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள், அர்ஜூன் சிதம்பரம் எனப் பலரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். இந்தக் கேங்கில் ஒருவராக வரும் ஆர்ஜூன் சிதம்பரம் தன்னுடைய கலுவா கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து பக்காவாகப் பேலன்ஸ் செய்து நடித்திருந்தார். ‘தக் லைஃப்’ படத்தில்… இதற்கு முன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து நமக்குப் பெரிதளவில் பரிச்சயமானவர். மணி … Read more

இந்தியாவில் 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் 126.7 மிமீ மழை பெய்துள்ளது! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: இந்தியாவில் 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நடப்பாபு ஆண்டு  மே மாதத்தில் சராசரியாக  126.7 மிமீ மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மே 2025 ஆம் ஆண்டுக்கான சராசரி மாதாந்திர மழைப்பொழிவு அகில இந்தியாவிலும் (126.7 மிமீ) மத்திய இந்தியாவிலும் (100.9 மிமீ) அதிகமாக இருந்தது. தலைநகர் டெல்லியில் மே 2ந்தேதி அன்று ஒரே நாளில் சுமார் 77 மி. மீ அளவுக்கு மழை கொட்டி … Read more

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகணங்கள் பிரிவில் உள்ள கேபின் உள்ள SFC, LPT, அல்ட்ரா, சிக்னா மற்றும் பிரைமா டிரக்குகளிலும் மற்றும் கூடுதலாக பாடி கட்டப்படாத கவுல் வகைகளிலும் ஏசி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா லாரிகளில் கொடுக்கப்பட்டுள்ள புதிய ஏர் கண்டிஷனிங் மூலம் ஈக்கோ மற்றும் ஹெவி என இரு முறைகளை பெற்று, மேம்பட்ட ஆற்றல் திறனுடன் உகந்த குளிர்ச்சியை வழங்குகிறது. டாடா மோட்டார்ஸின் கனரக லாரிகள், டிப்பர்கள் மற்றும் பிரைம் மூவர்ஸ் இப்போது 320hp வரை … Read more

TNPL 2025: அஷ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸை எளிதாக வென்ற சாய் கிஷோரின் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் … Read more

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 5 நாட்களில் பேருந்துகளில் 6 லட்​சம் பேர் பயணம்

சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜூன் 4-ம் தேதி ஜூன் 8-ம் தேதி அதிகாலை வரை 11,026 பேருந்துகளில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 430 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கடந்த 4-ம் தேதி இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், … Read more

உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்: எம்.பி.க்கள் குழு கருத்து

புதுடெல்லி: உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் தனித்தனியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர். அந்த வகையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு 6 ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது. … Read more