பட்ஜெட் விலையில் ஒப்போ K13x ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகமானது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் … Read more

பிக் பாஸ் பிரபலம் திடீர் மரணம்! கடைசியாக போட்ட எமோஷனல் பதிவு..இணையத்தில் வைரல்

Bigg Boss Shefali Jariwala Last Post Before Death : பிக் பாஸ் சீசன் 13-ல் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சொந்த இடம் இருக்கிறதா? 50% மானியம் உண்டு! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

தமிழக அரசின் புதிய திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான கோழி பண்ணை வைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை: விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா; மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வனவிலங்குகளைப் பாதுகாக்கும் விதமாகவும், கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும், கோயில்களில் யானைகள் பக்தர்களைத் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் மேலும் பக்தியை வளர்க்கும் விதமாகவும் நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா இணைந்து அன்பளிப்பாக ரூபாய் 6 லட்சம் … Read more

மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா?

Mera Ration App: மத்திய அரசு அரசின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் பெறுவதை எளிமையாக்கும் வகையில் மேரா ரேஷன் 2.0 செயலியை உருவாக்கியுள்ளது. இது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய செயலி தான். இந்த செயலி பயன்படுத்தி நாடு முழுவதும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தின் ரேஷன் கார்டு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும், புதிய ரேஷன் கார்டுக்கு கூட இந்த செயலி வழியாகவே விண்ணப்பிக்கலாம். அதேபோல்,  ரேஷன் கடையில் … Read more

மக்களை ஏமாற்றி சுரண்டுவதில் தி.மு.க. அரசு முதலிடம்! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:  மக்களை ஏமாற்றி சுரண்டுவதில் தி.மு.க. அரசு முதலிடம் என்று விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை திமுக அரசு  உயர்த்தப்போகிறது என்றும்,  மக்களை வாழவைக்கப் போவதாக கூறி, அவர்களை  ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாகவும்   குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% … Read more

சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, உலக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்லைன் சர்ச்சை தீர்வு வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசியதாவது:- சிறு, குறு நிறுவனங்கள் நிதி தட்டுப்பாடு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி, பணப்பட்டுவாடாவில் தாமதம் உள்ளிட்ட சவால்களை சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் முயற்சிகளால், பதிவு செய்யப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொருட்கள் வாங்குவோருக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் … Read more

ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?

துபாய், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே … Read more

1,600 பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவுக்கு அனுப்பிய 6 அமெரிக்கர்கள் கைது

பியாங்க்யாங், வடகொரியாவின் குவாங்வா தீவு கடற்பகுதியில் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 1,600 பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி, பைபிள் போன்ற பொருட்கள் இருந்தன. இதனையடுத்து குவாங்வா தீவு கடற்கரைக்கு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே…" – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Oscars ஆஸ்கர் விருதை வழங்குவதற்குக் கலைஞர்கள், திரைப்படங்கள் தேர்வு செய்யப்படுவதைப்போல, ஆண்டுதோறும் அந்த விருதை யாருக்கு, எந்தப் படைப்பிற்கு வழங்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் தேர்வுக் குழுவினரும் தேர்வு செய்யப்படுவர். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேர்வுக் குழுவில் நடிகர் கமல் ஹாசனும் பங்கேற்கிறார். கமல் ஹாசனுக்குத் திரையுலகினர் … Read more