ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது | Automobile Tamilan

78வது சுதந்திர தினத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2026 ஆம் ஆண்டு வெளியிட உள்ள இரண்டு எலக்ட்ரிக் மற்றும் மூன்று ICE என மொத்தமாக 5 மாடல்கள் விபரம், புதிய பிளாட்ஃபாரம் கொண்டு வரவுள்ள நிலையில் #FREEDOM_NU என்ற பெயரில் டீசரை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய மாடல்களை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் நிலையில், புதிதாக இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களையும், புதிதாக New Flexible Architecture … Read more

Guru Mithreshiva: "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்று வருகிறது. நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் புத்தகத்தில் உள்ள அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் இரத்தின சுருக்கமாக அவருக்கே உரிய பாணியில் எளிமையாக விளக்கினார். குழந்தைகள் மேதை என்ற முதல் அத்தியாயத்தை பற்றி குறிப்பிடும் போது புகழ்பெற்ற … Read more

‘தாடி கூடாது…’ – காஷ்மீர் மருத்துவருக்கு கோவை தனியார் மருத்துவமனை விதித்த நிபந்தனையால் சர்ச்சை!

புதுடெல்லி: ஸ்ரீநகர் மருத்துவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் மதச் சுதந்திர உரிமையை மீறும் வகையிலான நிபந்தனையுடன் பட்டமேற்படிப்பின் பட்டயக் கல்வி அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி எழுதியக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஎம்எஸ்) … Read more

ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4,400+ இந்தியர்கள் மீட்பு!

புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், 19 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது. இதுவரை 19 சிறப்பு விமானங்களில், … Read more

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் லைன்-அப்! லிஸ்டில் இத்தனை படங்களா?

Vels Films International Movie Line Ups : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் அதிரடி பிரம்மாண்ட திரைப்படங்கள் வீடியோ வெளியீடு.  

பாஜக – அதிமுக கூட்டணி.. யார் தலைமை! எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.. திருமாவளவன்!

ஒர் ஆண்டுக்கு முன்பாகவே அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள் என்றும் என்ன அவசரம். என்ன அழுத்தம் என்று தெரியவில்லை என்றும் இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.  

மார்கன் விமர்சனம்: துப்பறியும் கதையில் சித்தர்களின் சூப்பர் பவர் – எப்படி இருக்கு இந்த த்ரில்லர்?

சென்னையில் உடல் முழுவதும் கறுப்பான நிலையில் ஓர் இளம்பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. மும்பையில் காவல் அதிகாரியாக இருக்கும் துருவ் (விஜய் ஆண்டனி) இதே பாணியில் ஒரு கொலையை டீல் செய்திருக்கிறார், அதன் மூலமாகத் தனிப்பட்ட இழப்பையும் சந்தித்திருக்கிறார் என்பதால், சீனியர் அதிகாரியான முத்துவேல் ராஜன் (சமுத்திரக்கனி) இந்த கேஸையும் அவரிடம் ஒப்படைக்கிறார். மார்கன் விமர்சனம் | Maargan Review வழக்கு விசாரணையில் தமிழறிவு (அஜய் திஷான்) என்ற இளைஞர் உள்ளே வர, அவருக்கு அரிதான ‘மெமரி பவர்’ … Read more

குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி நீதிமன்றத்தில் தாய் முறையீடு

குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி அந்த நபரின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, மும்பையைச் சேர்ந்த கருவுறுதல் மையம் ஒன்றில் திருமணமாகாமல் இறந்துபோன தனது மகனின் விந்தணு பாதுக்கப்பட்டதாகக் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வரும்போது, ​​அவரது விந்துவை சேகரிக்குமாறு அவர் பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மகன் … Read more

Guru Mithreshiva: 'பணம் இருந்தால் மகிழ்ச்சி வராது, மகிழ்ச்சி இருந்தால் பணம் வரும்'- குரு மித்ரேஷிவா

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள ‘பணவாசம்’, ‘கருவிலிருந்து குருவரை’, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முதல் நிகழ்வாக பணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கும் வழி என்ற தலைப்பில் குரு மித்ரேஷிவா உரையாற்றினார் குரு மித்ரேஷிவாவின் நூல் “மனிதன் எப்படி வாழ வேண்டும்..? உயிர் என்றால் என்ன..? மூச்சு … Read more

“உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை வழங்க முயற்சி” – அப்பாவு

நாகர்கோவில்: “இந்து சமய அறநிலையத் துறையை நீக்கம் செய்து உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை கொண்டு செல்ல நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது” என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோவில் வந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “பாஜக ஆளும் ஒடிசாவில் இந்து அறநிலையத் துறை உள்ளது. பாஜகவின் தோழமைக் கட்சி ஆட்சி நடத்தும் பிஹாரில் அறநிலையத் துறை உள்ளது. சுதந்திரம் … Read more