`இந்தித் திணிப்புக்கு எதிராக…'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!
மகாராஷ்டிரா பள்ளிகளில் நடப்பு ஆண்டு முதல் 1-5வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மூன்றாவதாக ஒரு மொழி உண்டு என்றும், அதில் இந்தி கட்டாயம் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வேறு மொழியையும் படிக்கலாம் என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. நடப்பு ஆண்டிலேயே மும்மொழி திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அதற்குறிய பாடப்புத்தகங்கள் … Read more