புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் தி.மு.க.வினருக்கு பயிற்சி

சென்னை: புதிய உறுப்பினர்கள் சேர்க்கை  தொடர்பாக,   தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஜூலை 1-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாநிலம் முழுவதும் திமுகவினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி, நாளை முதல் 3 நாட்கள் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் திமுக உறுப்பினர் … Read more

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா தலங்கள் மூடல்

பெங்களூரு, கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டது. திருமகூடலு சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து தமிழகம் நோக்கி காவிரியில் பாய்ந்தோடி வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 61 ஆயிரம் … Read more

5 சதங்கள் அடித்தும் தோல்வி.. 148 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி

லீட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. … Read more

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்; வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு

மெக்சிகோ சிட்டி, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவருடைய ஸ்பேஸ்எக்ஸ் என்ற வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 403 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலம் கடந்த மே மாத இறுதியில் ஏவப்பட்டது. எனினும், விண்ணில் ஏவப்பட்ட … Read more

எல்லாம் புதுசா பாக்குற மாரியே இருக்கு மா! – மகளின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அம்முடிக்கு… அம்மோய் நான் தான் உன் புள்ள ம்ம் உன் செல்ல புள்ள மோசக்குட்டி, நல்லா இருக்கீயா மா.. நைனா நல்லாருக்கா மா… அப்பறம் நம்ப கருப்பேன் அதன் என் ஆட்டுக்குட்டி எப்டி இருக்கான், நான் இல்லாம சரியா மேய்ச்சலுக்கு கூட போயிருக்க … Read more

வால்பாறையில்  சிறுமியை கொன்ற சிறுத்தை  கூண்டில் சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி 

வால்பாறை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வால்பாறையில் கடந்த 20-ம் தேதி பச்சைமலை எஸ்டேட்டின் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று சிறுத்தை சிக்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள பச்சைமலை … Read more

பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது – ராகுல் காந்தி

புதுடெல்லி: பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது, அதுவே ஏழைகள் என்றால் வாய்ப்பே இல்லை என்ற நிலையே உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை … Read more

அபிநந்தனை சிறைபிடித்த பாக். மேஜர் இறுதிச் சடங்கில் ராணுவத் தலைவர் பங்கேற்பு

இஸ்லாமாபாத்: 2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தனின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின், அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (37), தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். அவரது … Read more

ஸ்ரீகாந்தை தொடர்ந்து..நடிகர் கிருஷ்ணாவும் கைது! தீவிர விசாரணைக்கு பின் அதிரடி முடிவு..

Actor Krishna Arrested In Drug Case : பிரபல நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு! அரசு பள்ளிகளில் பணியாற்ற விருப்பமா? – உடனே விண்ணப்பிக்கவும்

TN Govt Schools Teacher Recruitment 2025 : தமிழ்நாட்டில் அதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.