அபிநந்தனை சிறைபிடித்த பாக். வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்திய போர் விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைய முயன்றது. அப்போது, நமது விமானப்படையின் குழு கேப்டன் அபிநந்தன் வர்தமாணன் மிக்-21 ரக … Read more

மெக்சிகோவில் இரவு நேர கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: மெக்சிகோ நாட்டின் குவாஞ்சுவாடோவில் உள்ள இரபுவாடோ நகரில் நடந்த இரவு நேர கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இரபுவாடோ நகரில் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தபோது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர், பெரும்பாலான நபர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க அங்கிருந்தவர்கள் கண்ணீருடன் ஓடிய வீடியோ காட்சிகள் ஆன்லைனில் வைரலாக … Read more

எங்கே இருக்கிறது இந்த கூமாப்பட்டி..? இது இணையத்தில் வைரலாக காரணம் என்ன?

Where Is Koomapatti Why Its Trending : இணையத்தில் கடந்த சில ஆண்டுகளாக ‘கூமாப்பட்டி’ என்கிற ஒரு பெயர்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த கூமாப்பட்டிஎங்கு இருக்கிறது? இது இணையத்தில் ட்ரெண்டாக என்ன காரணம்?  

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர்: இன்று திருப்பத்தூரில்  நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். . திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 லட்சம் … Read more

முகநூல் பழக்கம்… மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்த பெண்… அடுத்து நடந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹொசகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளனர். பிரீத்தி ஹாசனில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் ஆட்டோ டிரைவர் ஆவார். அடிக்கடி முகநூல் (பேஸ்புக்) மற்றும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கும் பிரீத்தி கடந்த 19-ந் தேதி இரவு வழக்கம்போல் முகநூலில் மூழ்கி இருந்தார். அப்போது அவர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா கரோடி … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்

நெல்லை, 9-வது டி.என்.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தோல்வியே சந்திக்காமல் அடுத்து சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு மற்ற அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் நெல்லையில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் (இரவு 7.15 மணி) மோதுகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் … Read more

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு; 12 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தெருவில் குடித்து விட்டு, நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது தெரிந்ததும், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து நாலாபுறமும் தப்பியோடினர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் ஆன்லைனில் வைரலானது. இராபுவாடோ நகர அதிகாரி ரொடால்போ மெஜ் செர்வான்டிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் … Read more

நெல்லை: ''ஒழுங்கா படி” – அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.   அவரது மகன் சரியாகப் படிக்காமல் ஊர்சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. murder எனவே, மாரியப்பன் அடிக்கடி மகனிடம் நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்திக் கண்டித்து வந்தார். மாரியப்பன் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு இரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தார். … Read more

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ரத்​து

சென்னை: காட்பாடி பணிமனையில் இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 27, 28 தேதிகளில் மெமு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாளை திருப்பதியில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், … Read more

உத்தராகண்ட்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள் கொண்ட பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து இதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் எஞ்சியோரஒ தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்கின்றன. காவல்துறை தலைமையக செய்தித் … Read more