பூவை  ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது சிபிசிஐடி வழக்கு பதிவு

சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் பூவை ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது  வழக்கு பதிவு செய்துள்ளன திருத்தணி அருகே களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்று சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர். இது குறித்து … Read more

இமாச்சலபிரதேசம் திடீர் வெள்ளம்: 2 பேர் பலி

டேராடூன், மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேச மாநிலம் கங்ரா மற்றும் குல்லு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. கனமழையால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் பேரிடம் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கால்ம் கங்ரா மாவட்டத்தில் உள்ள கன்யாரா கிராமம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. மேகவெடிப்பால் கனமழையுடன், திடீர் வெள்ளப்பெருக்கு … Read more

அமெரிக்காவிடம் இருந்து இங்கிலாந்து வாங்கும் எப்-35 போர் விமானத்தில் உள்ள சிறப்புகள் என்ன?

லண்டன், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவிடம் இருந்து புதிதாக 12 எப்-35 ரக போர் விமானங்களை இங்கிலாந்து வாங்க முடிவு செய்துள்ளது.அணு ஆயுதங்களை ஏந்தி சென்று இலக்கை … Read more

War: இஸ்ரேல், அமெரிக்கா Vs ஈரான்; வெற்றி பெற்றது யார்? – யாருக்கு என்ன லாபம்? – ஓர் அலசல்

‘இஸ்ரேல்’ கடந்த சில வருடங்களாக செய்திகளில் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. காஸா மீது தொடங்கியப்போர் கொஞ்சம் கொஞ்சமாக ஈரான் பக்கம் திரும்பியதால், உலகமே தன்னுடைய வாய்க்கு பேசுபொருளாக இஸ்ரேலையும் ஈரானையும் அவலாக்கி இருக்கிறது இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் ‘ரத்தக்கவுச்சி வீசும்’ பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியக் காரணமாக இருப்பது அணு ஆயுதம். ‘ஈரான் கரத்தில் உருவாகும் அணு ஆயுதம் எங்கள் நாட்டுக்குக் கேடு’ என உறுதியாக நம்புகிறது இஸ்ரேல். இதை தடுக்க வேண்டும் … Read more

மீண்டும் சிவகாசி… வேண்டும் சிவகாசி! – ‘தைரியமாக’ தொகுதி மாறும் ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். அ​தி​முக ஆட்​சி​யில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்​டு​கள் அமைச்​ச​ராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதி​முக-​வின் அடை​யாள​மாக மாற்​றிக் கொண்​ட​வர் கே.டி.​ராஜேந்​திர பாலாஜி. இந்த நிலை​யில், 2019 … Read more

நீதிக்காக 32 ஆண்டு போராடி வெற்றி பெற்ற போஸ்ட் மாஸ்டர்

பெதுல்: மத்திய பிரதேச மாநிலம் பெதுலைச் சேர்ந்தவர் மங்காராம். இவர் கடந்த 1983-ம் ஆண்டு போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்தபோது தனது கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகை ரூ.3,596-ஐ பதிவேட்டில் பதிவு செய்ய மறந்துவிட்டார். ஆனால் அந்த தொகையை முறைப்படி அரசு கருவூலத்தில் செலுத்தி வாடிக்கையாளரின் பாஸ்புக்கிலும் வரவு வைக்கப்பட்டுவிட்டது. மங்காராம் செய்த செயலில் எந்தவொரு நிதி முறைகேடும் இல்லாத போதிலும் அந்தப் பிழை குற்றவியல் மோசடியாக கருதி கடந்த 1993-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் மங்காராமுக்கு … Read more

புதுமைப் பெண், தமிழ்புதல்வன் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? அரசின் முக்கிய அப்டேட்

TN government : புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கு திருநங்கையர், திருநம்பி ஆகியோர் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 

வார விடுமுறையையொட்டி, 925 சிறப்பு பேருந்துகள்! அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 595 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை … Read more

Dream & Psychology: கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? உளவியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

கனவு காணாத மனிதர்களே இல்லை. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன். தூக்கம் கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், … Read more

மேட்​டூர் அணையி​லிருந்து 20,000 கனஅடி நீர் திறப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்தது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியி​லிருந்து 20,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை நீர்​மட்​டம் நேற்று 112.71 அடி​யாக​வும், நீர் இருப்பு 82.31 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அதேபோல், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று மாலை விநாடிக்கு … Read more