மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரி மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு 

மதுரை: மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி, மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜூன் 2) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் … Read more

'தக் லைஃப்' படத்தை திரையிட பாதுகாப்பு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் மனு

பெங்களூரு: ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சுமுகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கு உரிய பாதுகாப்பு கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. … Read more

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய … Read more

'குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

யார் இந்த SIR புரளிக்கு Full Stop! ஞானசேகரனின் மொபைலே முக்கிய சாட்சி – என்ன மேட்டர்?

Anna University Sexual Assault Case: இனிமேலும், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

IPL 2025 Final: வின்னர், ரன்னருக்கு எவ்வளவு தொகை?

நேற்று (ஜூன் 01) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடக்கூடிய அணிகள் உறுதியானது. அதன்படி குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது.  ஏற்கனவே குவாலிஃபையர் 1 சுற்றில் இந்த இரண்டு அணிகள் தான் மோதிக்கொண்டது. ஆனால் … Read more

Vikram Sugumaran: "'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்குக் காரணம் விக்ரம் சுகுமாரன்" – வெற்றிமாறன்

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார். Vikram Sugumaran சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்குத் திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார் விக்ரம் சுகுமாரன் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, “ஆசான் பாலுமகேந்திரா அவர்களின் சீடரும், இந்திய திரைப்பட இயக்குநரும், கதை – திரைக்கதை ஆசிரியருமான எனது … Read more

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரய்ல் மீது கல்வீச்சு : ஒரு சிறுவன் காயம்

ராய்பிரேலி பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் மீது நடந்த கல்வீச்சில் ஒரு சிறுவன் காயம் அடைந்துள்ளான். அடிக்கடி வடமாநிலங்களில் பந்தே பாரத் ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி வந்தே பாரத் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. ராய்பிரேலி அருகே இந்த வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது சமூகவிரோதிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது பெரிய கற்களை எறிந்தனர்.  கல், … Read more

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" – உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில், “மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் … Read more

தூய்மை மிஷனில் இணைந்து செயல்படுவோம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நகரின் தூய்மை என்பதில் … Read more