"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" – பாடகி செளந்தர்யா பேட்டி

“முத்த மழை பாட்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்மயி அக்கா ரொம்ப பிரமாதமா பாடியிருக்காங்க. இதுல, என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப சின்னது. என்னையும் நோட்டீஸ் பண்ணி, சோஷியல் மீடியாவில் பாராட்டிக்கிட்டிருக்கிற ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்!” உற்சாக மழையில் நனைந்தபடி பேசுகிறார், பாடகி செளந்தர்யா. `முத்த மழை’ பாடலை சின்மயி மேடையில் பாடி, உலக தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்க, உடன் பாடிய செளந்தர்யாவையும் பாராட்டிக்கொண்டிருக்கும் சூழலில் … Read more

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன் நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன்”, என்று கூறியுள்ளார். மேலும், அவரிடம் இருந்து வாங்கியதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி … Read more

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.! | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் பயணிகள் வாகனங்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு சார்ந்த பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று வரும் நிலையில் ஹாரியர்.EV மாடலும் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் என இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. சமீபத்தில் விலை அறிவிக்கப்பட்ட ஹாரியர்.இவி ரூ.21.49 லட்சம் முதல் ரூ.27.49 வரை RWD வேரியண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Tata Harrier.EV BNCAP crash test மற்ற வேரியண்டுகள் 6 ஏர்பேக் உடன் மற்ற பாதுகாப்பு சார்ந்த … Read more

`முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட வழிகாட்டிகளை இழிவுபடுத்தியது கண்டனத்துக்குரியது'- டிடிவி தினகரன்

சேலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து மக்கள் முன்னணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அன்றைய தினம் வேலை இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. தந்தை பெரியார், அண்ணா மற்றும் திராவிடத்தை பற்றி விமர்சித்து காணொளியை காண்பித்ததை தவிர்த்து இருக்கவேண்டும். பாஜக-வுடன் அமமுக, அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் இருக்கும்போது, அண்ணாவை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட பாதையில் பயணித்து வரும் நிலையில், இதை … Read more

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் பணிகள் தீவிரம்

காட்டாங்கொளத்தூர் தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனிடையே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழி சாலை 8 வழி சாலையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்ட நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருச்சி வரை 8 வழி சாலையாக மாற்றும் … Read more

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: டாப் 100-ல் முதல் முறையாக நுழைந்த இந்தியா

புதுடெல்லி: ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவனம் கொடுக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐநா வரையறுத்துள்ளது. அதில் ஆண்டுதோறும் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாடுகளை அது தரவரிசைப்படுத்துகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையை ஐநா இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 193 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல்முறையாக இந்தியா … Read more

ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல்

டெல் அவிவ்: ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் ரைசிங் லயனின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்துவிட்டது. இதன் மூலமாக ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளோம். ஈரான் வான்வெளியில் முழு வான் கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, ஈரான் அரசுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம். … Read more

பெண்களுக்கு நற்செய்தி… ஜூலையில் ரூ.250 எக்ஸ்ட்ரா… வங்கிக் கணக்கிலேயே வந்து விழும்!

Women Scheme In India: பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகையில் ஜூலை மாதத்தில் ரூ.250 கூடுதலாக அளிக்க மத்திய பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

தனுஷ் பற்றிய உண்மையை சொன்ன அருண் விஜய்! இப்படியெல்லாம் பண்ணுவாரா?

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான திரைப்பட நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியிருக்க வேண்டாம் – டிடிவி தினகரன்!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.