மேற்கு வங்கம், கேரளா உட்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி

அகமதாபாத்: ​நான்கு மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு நடந்த இடைத்​தேர்​தலில், குஜ​ராத்​தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகு​தி​களை கைப்​பற்​றின. கேரளா, குஜ​ராத், பஞ்​சாப், மேற்​கு​வங்​கம் ஆகிய 4 மாநிலங்​களில் 5 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. அவற்​றில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்டன. கேரளா​வில் உள்ள நிலாம்​பூர், குஜ​ராத்​தில் உள்ள விஸ​வாதர் மற்று கடி, பஞ்​சாபில் மேற்கு லூதி​யா​னா, மேற்கு வங்​கத்​தில் காளி​கஞ்ச் ஆகிய 5 சட்​டப்​பேரவை … Read more

இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம்? – ட்ரம்ப் கூற்றை மறுத்த ஈரான் மழுப்பல் பதில்

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தாக்கவில்லை என்றால் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கம் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. … Read more

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி இவர் தானா? ஏற்கனவே பிரச்சனையில் சிக்கி உள்ளார்!

Actor Srikanth:நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது சிக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது. இதற்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பார்க்கப்படுகிறார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடித்த 465 ரன்களில் பிரஷித் கிருஷ்ணா மட்டும் 128 ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். அவர் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் 20 ஓவர்களுக்கு 128 ரன்கள் என்பது அதிகமானது. ஒரு ஓவருக்கு 6.5 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் ரன்களை … Read more

Rashmika: “இந்தப் புகைப்படம் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது'' – தனுஷ் குறித்து ரஷ்மிகா நெகிழ்ச்சி

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 20-ம் தேதி ரிலீஸ் ஆன குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிமீதான சட்டவிரோத பண பரிமாற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை  ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகாக அசோக்குமார் சுமார்  … Read more

மடாதிபதியுடன் ஒரே அறையில் தங்கிய தாய், மகள்… அடுத்து நடந்த பரபரப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா சிவப்புரா கிராமத்தில் அடவி சித்தேஸ்வரா மடம் உள்ளது. இங்கு மடாதிபதியாக அடவி சித்தேஸ்வரா சாமியார் உள்ளார். கடந்த சில நாட்களாக மடத்தில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 15 வயது மகளுடன் மடத்தில் வந்து தங்கி இருந்துள்ளார். அதாவது மடாதிபதியுடன் ஒரே அறையில் அந்த பெண், மகளுடன் தங்கியிருந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதே பிரதான இலக்கு – நீரஜ் சோப்ரா

ஆஸ்ட்ரவா, இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் பாரீஸ் டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அடுத்து செக்குடியரசு நாட்டின் ஆஸ்ட்ரவா நகரில் இன்று நடக்கும் கோல்டன் ஸ்பைக் தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்கிறார். இதையொட்டி 27 வயதான நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, செக்குடியரசின் தலைசிறந்த வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளரான ஜன் ஜெலெஸ்னியுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டில் ஏற்கனவே 90 மீட்டருக்கு மேல் … Read more

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் … Read more

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உடனே மறுத்த ஈரான்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.