முனைவர் பட்டம் பெற்ற திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை : முனைவர் பட்டம் பெற்று, அதே கல்லூரியில்  உதவி பேராசிரியராக பணி வாய்ப்பு பெற்றுள்ள திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை முனைவர் என்.ஜென்சி, அந்த கல்லூரியின் ஆங்கில உதவி பேராசிரியராக நியனம் செய்யப்பட்டுள்ளார். இதை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின்  அந்த திருநங்கை ஜென்சிக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது   எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், … Read more

அதிர்ச்சி சம்பவம்.. 2 ஆண்டுகளாக சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்

ஐதராபாத், ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யா மாவட்டம் அச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. தலித் வகுப்பை சேர்ந்தவரான இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த அவர் தாயின் அரவணைப்பில் உள்ளார். இந்தநிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமியை அவருடைய தாய் அனுமதித்தார். அப்போது டாக்டர்கள் பரிசோதனையில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது … Read more

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் இடையிலான மகளிருக்கான புரோ ஆக்கி லீக்கில் ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தகிடுதத்தம் போடுகிறது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். முன்னதாக ஆஸ்திரேலியா, அர்ஜென்டினாவிடம் தலா 2 முறையும், பெல்ஜியத்திடம் ஒரு தடவையும் தோற்று இருந்தது. மொத்தத்தில் இந்திய பெண்கள் அணி இதுவரை 14 ஆட்டங்களில் ஆடி … Read more

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட "உலகளாவிய எச்சரிக்கை"

வாஷிங்டன், ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஏவுகணை திறன்களை கணிசமாக குறைத்து, அதன் அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு … Read more

Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' – அமைச்சர் எதிர்ப்பு.. ABVP – SFI மாணவர்கள் மோதல்

கேரள ராஜ்பவனில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவிக்கொடி ஏந்தி காட்சியளிக்கும் பாரதமாதா படத்துக்கு மலர் தூவி வணங்கிய பின்னர் தொடங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தியை அழைத்து ராஜ்பவனில் பேசவைத்தனர். அந்த நிகழ்ச்சியில் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதமாதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அடுத்ததாக உலக சுற்றுச்சூழல் தினவிழாவை முன்னிட்டு கடந்த 5-ம் தேதி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் அலங்கரித்து … Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 20 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறியதாவது: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித்தனியாக … Read more

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: முக்கியத்துவம் என்ன?

புதுடெல்லி: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் … Read more

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட கிளர்ச்சிப் படையினர் கடந்த டிசம்பரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதன் … Read more

ரிலீஸ்க்கு பிறகும் புதிய சாதனை படத்தை அல்லு அர்ஜுனின் புஷ்பா 2!

Pushpa 2 reaches a massive Hindi TV audiences: நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

முருகன் மாநாட்டிற்கு மதுரை வந்த பவன் கல்யாண்… பேசிய முக்கிய விஷயங்கள்!

எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடு்கொள்ளாது, உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் தான் – ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சு!