ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது வழங்கி கவுரவம்

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘கிரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “புளூ டங்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக கிரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் செயல்பட்டு வரும் “கிரேட்டர் (Greator)” எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் உலக … Read more

Vijay: `பா.ஜ.க-வோடு சேரவே மாட்டேன்; என் தலைமையிலேயே கூட்டணி!' -செயற்குழுக் கூட்டத்தில் விஜய் பளிச்

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார். Vijay விஜய் பேசியதாவது, ‘கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி குளிர்காய நினைக்கிறது பா.ஜ.க. Vijay : மக்கள் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாமா சொல்றீங்க? – ஸ்டாலினை கடுமையாக … Read more

அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

சென்னை: “சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வரும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன், 1023-ஆம் ஆண்டில் கங்கை … Read more

கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்: இருவருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயது இளம்பெண்ணுக்கும், 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி ஜூலை 1 … Read more

ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!

தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானில் முழுமையாக விமானங்கள் … Read more

Paranthu Po Review : இளம் பெற்றோர்களுக்கு முக்கிய படம்..பறந்து போ படத்தின் திரைவிமர்சனம்!

Paranthu Po Movie Review Tamil : ராம் இயக்கத்தில் மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான், அஞ்சலி நடித்துள்ள பறந்து போ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரிதன்யா கடைசியாக சிரித்த வீடியோ..திருமண சீர்வரிசை பொருட்கள்! நெஞ்சை நொறுக்கும் காட்சிகள்

Tiruppur Dowry Death Video Of Rithanya Smiling : வரதட்சனை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் கடைசி வீடியோ வெளியாகி, நெஞ்சை கனக்க செய்துள்ளது. கூடவே, அவருக்கு சீர்வரிசையாக கொடுத்த பாேட்டோக்களும் வைரலாகி வருகிறது.  

3BHK விமர்சனம்: மிடில்கிளாஸ் போராட்டத்தின் வலி; டிராவிட் ஃபேனும், தோனி ஃபேனும் வென்றார்களா?

சென்னையில் ஒரு லோடு கம்பெனியில் கணக்கராகப் பணிபுரியும் வாசுதேவன் (சரத்குமார்), தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மொத்த குடும்பமும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்து ஓடுகிறது. அதற்கான சேமிப்புத் திட்டங்களும் போடப்படுகின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் இத்யாதி பிரச்னைகள் அவர்களின் சேமிப்பைக் காலி செய்கின்றன. இதற்கு மத்தியில் இவர்கள் கனவு ஜெயித்ததா என்பதை உணர்வுபூர்வமான … Read more

தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி? முழு விவரம்

How to Start TN eSevai Center : தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது (TNeGA) “அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின்” கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இசேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இ-சேவை மையங்கள் … Read more

இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்! பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்  என இந்திய  கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இருப்பினும்,  இந்த … Read more