கீழடியை பார்வையிட்ட எடப்பாடி – அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு என குற்றச்சாட்டு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில்,  அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என கூறினார். மேலும், சிவகங்கையில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட  திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை … Read more

மகாராஷ்டிரா: “அரசு திட்டங்களை சமூக ஊடகங்களில் விமர்சிக்கக்கூடாது'' – அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இந்தி திணிப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே ஆகியோர் பல ஆண்டுகளுக்கு ஒன்று சேர்ந்து போர்க்கொடிதூக்கினர். இது மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியில்லாமல் இந்தி திணிப்பை … Read more

ஆதாயக் கொலையும் மது போதை கொலையுமாக தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மது போதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை- சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் … Read more

பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டது எப்படி? – ‘ஆபரேஷன் மகாதேவ்’ குறித்து புதிய தகவல்கள் வெளியீடு

புதுடெல்லி: பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. கடந்த ஏப்​ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் கொடூரத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களை தேடும் பணி​யில் கடந்த 3 மாதங்​களாக இந்​திய ராணுவ​மும் புல​னாய்வு அமைப்​பு​களும் ஈடு​பட்டு … Read more

இந்தியாவுக்கு 25% வரை வரி விதிக்க வாய்ப்பு: ட்ரம்ப் சூசகம்

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய … Read more

Fact Check: தோட்டத்தில் வழுக்கி விழுந்த ரஜினி? வைரலாகும் வீடியோ..இது உண்மையா?

Rajinikanth Falling Viral Video Fact Check : நடிகர் ரஜினிகாந்த், தனது தோட்டத்தில் வழுக்கி விழுவது போல எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

கல்லூரி மாணவர்களுக்கு 32,000 ரூபாய் ஜாக்பாட்! கூகுளுடன் கரம் கோர்த்த தமிழ்நாடு அரசு – முழு விவரம்

Tamilnadu Government, Google, free training : தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி அளிப்பது முதல் தொழில் பயிற்சி உள்ளிட்ட அற்புதமான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்தவகையில் அந்த திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இப்போது புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. கல்லூரிகளில் கணிணி அறிவியில் படிக்கும் மாணவர்களுக்கு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கேமிங் டெலவப்பர் பயிற்சியை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் … Read more

அடேயப்பா…..! இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி

டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே ரூ.19,239 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் உறுப்பிர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர்,  இந்திய வங்கிகளில் ரூ.67,000 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள்(deposit) உரிமை கோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் … Read more

பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: 'சி' பிரிவில் இந்தியா

புதுடெல்லி, 21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடம் பெறும் சிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். இதற்கான போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய பெண்கள் அணி ‘சி’ பிரிவில் இடம் … Read more