இந்தியாவை நேரடியாக எச்சரித்த அமெரிக்கா! மாநாட்டில் நடந்தது என்ன?

Two state solution summit: இஸ்ரவேல்–பாலஸ்தீன் இடையே நீண்டகாலமாக நிலவும் பாபர் உரிமை மற்றும் எல்லை தகராறு தான் இந்த பிரச்சனையின் மையம். இந்த பிரச்சனைக்கு இரு-மாநில தீர்வு தேவை என உலக நாடுகள் முயற்சி செய்கின்றன. இந்த நோக்கத்தில் ஃப்ரான்ஸ், சவூதி அரேபியா இணைந்து ஒரு மாநாட்டை நியூயார்கில் நடத்தியது.

`இந்தியாவின் மீது 20 – 25 சதவிகித பரஸ்பர வரியா?' – ட்ரம்பின் பதில் என்ன?

ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, ‘ஒப்பந்தம் பேசலாம்’ என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் காலக்கெடுவைப் பயன்படுத்தி, சில நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் போட்டு, தங்களுடைய நாட்டிற்கான வரி விகிதத்தை குறைத்துள்ளது. ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு வராத நாடுகளுக்கு ட்ரம்பே கடிதம் எழுதி வருகிறார். ட்ரம்ப் – பரஸ்பர வரி … Read more

மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்

மதுரை: ​‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர். இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் மதுரை கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. விமர்​சித்​திருந்​தார். மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும். தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக கவுன்​சிலர்​கள் குழுத் … Read more

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ-வை பாராட்டிய அமைச்சர்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில் உள்ள டாக்​டர் ஏபிஜே அப்​துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​ட​தாக மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகத்​தின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: பிரளய் ஏவு​கணை​யின் இரண்டு தொடர்ச்சியான சோதனை​கள் அப்​துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்​றும் 29 தேதி​களில் … Read more

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 4 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலை

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின. கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read more

குடிமகன்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TASMAC ; கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்.  

இலவசம்! 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட் நியூஸ்!

Tamil Nadu Government, Free AI training : தமிழ்நாடு அரசு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய குட் நியூஸை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இலவசமாக செயிலியை உருவாக்கும் பயிற்சியை வழங்க உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை இளைஞர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். வெளிச்சந்தையில் பல ஆயிரங்கள் செலவழித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சியை தமிழ்நாடு அரசின் தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது. இது தொடர்பாக … Read more

ஸ்டார்லின்க் வருகையால் பி எஸ் என் எல் பாதிக்கப்படுமா?

டெல்லி இந்தியாவில் ஸ்டார்லின்க் வருவதால் பி எஸ் என் எல் பாதிப்பு அடையலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க். ஸ்டார்லிங்க் என்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தை தொடங்கி அதிவேக இணைய வசதியை பெறும் வசதியை அளித்து வருகிறார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைய இருப்பது, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-லுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என அரசு … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொல்லை – உயர் அதிகாரி கைது

புவனேஸ்வரம், ஒடிசா மாநிலம் புவனேஸ் வரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அங்கு நானு ராம் சவுத்ரி என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு கீழ் பணியாற்றும் நர்சிங் பெண் உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவில் பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது அவரை தனி அறைக்கு அழைத்த நானுராம், நர்சிடம் தவறாக நடந்து கொண்டார். இதை அறிந்த சக பெண் பணியாளர்கள் நேற்று முன்தினம் காலை மருத்துவமனை வாசலில் கூடி ஆர்ப்பாட்டம் … Read more

5-வது டெஸ்ட்: பும்ரா விளையாடமாட்டார் என தகவல்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற … Read more