டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான அப்டேட்! தமிழ்நாடு அரசின் புதிய இணைய தளம்..!!
TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி திமுக சட்டமன்ற தலைவர் சிவா ஜிப்மரில் 50% பணியிடங்களை புதுச்சேரி மக்களுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக உறுப்பினருமான இரா சிவா, “புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை. அனைத்து வேலைகளும் வெளிமாநிலத்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் புதுச்சேரி இளைஞர்களும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு … Read more
குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் … Read more
சென்னை: கோயில் காவலாளி அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? என அரசியல் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இதில், அவரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: நயினார் நாகேந்திரன்: அஜித்குமார் மீது புகார் அளித்த … Read more
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை 38 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. இங்கு பால்தால் மற்றும் நுன்வான் முகாம்களில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். பால்தால் வழியாக அமர்நாத் செல்ல 14 கி.மீ. யாத்திரை செல்ல வேண்டும். நுன்வான் முகாமிலிருந்து பஹல்காம் வழியாக செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்டும். … Read more
கமல் ஹாசனின் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசமான முயற்சி இருக்கும் என்கிற நம்பிக்கை திரை ரசிகர்களிடையே இருக்கிறது. அப்படி ஆழமான, காலம் கடந்தும் கொண்டாடப்படும் படைப்புகளை இயக்குநராகவும், நடிகராகவும் நம் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்திருக்கிறார் கமல் ஹாசன். அவருடைய தேடலும், பார்வையும், கனவுகளும் என்றும் உயரவே இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு புதிய கதைகளைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு பல முக்கியமான படைப்புகளைத் தந்திருக்கிறார். பல விஷயங்களிலும் முன்னோடி கலைஞனாக இருந்திருக்கிறார். Kamal Haasan Vintage … Read more
ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில், பவித்திரமாணிக்கம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ சக்தி மிகுந்த அம்மனாக காட்சியளித்ததால், அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வணங்கினர். நோய் வயப்பட்டு அந்த பசு இறந்ததும் அதை புதைத்து கோயில் கட்டி நாளாடைவில் அம்மனாகவே வணங்கி வருகின்றனர். பொது தகவல் : வடக்குபக்கம் ஐந்து கலசத்துடன் கூடிய முகப்பு, மகாமண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். நுழைவில் … Read more
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடியில் அமைக்கப்பட்ட 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடியில் அமைக்கப்பட்ட 50 ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நகர்ப்புறங்களில் மக்கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் … Read more
புதுடெல்லி: வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி உ.பி.யில் புனித யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை கடைக்கு முன்னர் எழுதி வைக்க வேண்டும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சிக் … Read more
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். நாளை (ஜூலை 4) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்நிகழ்வுக்கு நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தார். விஜய் சேதுபதி இதற்கு முன்னர் பீனிக்ஸ் திரைப்பட பிரஸ் மீட் … Read more