இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் பலி எண்ணிக்கை 60 ஆயிரம்

டெய்ர் அல்-பலா, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் … Read more

இந்தியாவில் பிஎஸ்ஏ Bantam 350 விற்பனைக்கு வருமா .?

மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலாக Bantam 350 இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியாவின் சில நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜாவா 42FJ மாடலில் இருந்து பகிரப்பட்டுள்ள பல்வேறு டிசைன் அம்சங்களுடன் ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளில் கிடைக்கின்ற 334cc எஞ்சினை பான்டம் பகிர்ந்து கொண்டுள்ளது. BSA பான்டம் 350 பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் Bantam என்ற பெயரில் மாடல்களை 1948 முதல் 1971 வரை தயாரிக்கப்பட்ட இலகுரக 2-ஸ்ட்ரோக் … Read more

Aamir Khan: “யூடியூப்பில் 'Sitaare Zameen Par' படத்தை வெளியிட காரணம் இதுதான்..'' – ஆமிர் கான்

2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் ‘சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும், மூளை வளர்ச்சி சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்திருக்கிறார். கடந்த ஜூன் 20-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. Sitaare Zameen Par On Youtube இப்படத்தை ஆமிர்கான் ‘Youtube’ -ல் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்துப் … Read more

சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது உழைக்​கும் வர்க்​கத்​தின் மீது நிகழ்த்​தப்​படும் வன்​முறை. விலை​வாசி உயர்வு, மின்​கட்​ட​ணம், குடிநீர் கட்​ட​ணம், பால்​விலை உயர்வு என தள்​ளாடும் சிற்​றுண்​டிக் கடைகளை மொத்​த​மாக இழுத்து மூட முடிவு செய்து விட்​டதா திமுக அரசு. ஏழை, எளிய மக்​களின் தோள்​களின் மீது நிதிச் சுமை ஏற்​றப்​படு​வதை இனி​யும் வேடிக்கை … Read more

பஹல்காமில் தாக்கியவர்கள் பாக். தீவிரவாதிகள்தான்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா திட்டவட்ட பேச்சு

புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார். மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், சிஆர்பிஎப், ஜம்மு … Read more

டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை : ராகுல் வினா

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை என ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?  இந்திய ராணுவம் செயல்பட முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அந்த உரிமை வழங்கப்பட்டது; ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று கால்வாயில் உடலை வீசிய பெண் – வெளியான பரபரப்பு தகவல்

தாவணகெரே, கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா தியாகடகட்டாவை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் சன்னகிரி தாலுகா அன்னபுரா கிராமத்தை சேர்ந்த நிங்கப்பாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதி மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் நிங்கப்பாவுக்கு குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி லட்சுமிக்கு தெரியவந்தது. நிங்கப்பா பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அவருடன் திப்பேஷ் நாயக், சந்தோஷ் ஆகியோரும் அதே வேலையில் … Read more

நியூசிலாந்து- ஜிம்பாப்வே முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

புலவாயோ, ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நியூசிலாந்து அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி நியூசிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்குகிறது. நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் முதலாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் கேப்டனாக … Read more

மக்கள் தொகை சரிவால் சீனா கவலை: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முடிவு

பெய்ஜிங், உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது. தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை வேகமாக சரிந்ததால் சீனா கவலை அடைந்துள்ளது. குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை … Read more

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை – வெளியான லிஸ்ட்

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றிய அமித் ஷா, “நேற்று ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் சுலைமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனார். அமித் … Read more