சித்தார்த்தின் 3 BHK படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி நடித்துள்ள 3 BHK படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி நடித்துள்ள 3 BHK படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்புக் காட்சியில் படம் பார்த்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார் இயக்குநர் ராம். ராம் குழந்தைகள் பேசுவது சென்சாரில் பிரச்னையாகிடும்… பறந்து போவில் 8 வயது குழந்தை கெட்ட வார்த்தை பேசும் காட்சிக்கு, “இன்னைக்கு 9 வயசு பசங்க பேசுறத படத்தில் வைத்தால் சென்சாரில் பிரச்னையாகிவிடும். இந்த … Read more
மன்னார் இலங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ,ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த 8 மீனவர்களும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது இலங்கை கடாற்படையிஅரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு வரும் ஜூலை 17, 2025 வரை நீதிமன்றக் … Read more
புதுடெல்லி, இந்தியாவில் பொதுவாக ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதேபோல, மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக இது உள்ளது. இந்த நிலையில்தான் , பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் … Read more
புளோரிடா, மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் புளோரிடாவில் நேற்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் – வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. மழை காரணமாக 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வாஷிங்டன் ப்ரீடம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுபம் 39 ரன்களும் (14 பந்துகள்), … Read more
த்ராபித் பன்சால் என்ற இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜன்ட் யூனிடில் இணைய, ஓபன் ஏஐ (சேட் ஜிபிடி) நிறுவனத்திலிருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓவுமான சாம் ஆல்ட்மேன், த்ராபித் பன்சால் மெட்டாவின் உயர் மட்ட ஆட்சேர்ப்பில் ஒருவராக இருப்பார் என்றும் அவர் மெட்டாவில் இணைவதற்கான போனஸாக 100 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக தொழில்நுட்ப தளங்கள் தெரிவிக்கின்றன. ஐஐடி கான்பூரில் படித்தவரான … Read more
சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய … Read more
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக இமாச்சப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் ஊடக ஆலோசகர் … Read more
அக்ரா (கானா): “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற சபாநாயகர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின், இந்த … Read more