2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி…

2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார். கோனேரு ஹம்பிக்கு எதிராக இன்று நடைபெற்ற டை-பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டு சுற்று போட்டிகளும் டிரா ஆனதை அடுத்து இருவருக்கும் இடையே இன்று வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டை-பிரேக்கர் சுற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக காய்களை நகர்த்திய திவ்யா தேஷ்முக் சக இந்திய வீரரான கோனேரு ஹம்பியை திணறடித்தார். இதன் மூலம் FIDE உலகக்கோப்பை … Read more

அட்வென்ச்சர் டூரிங் டிவிஎஸ் RTX300 ரூ.2 லட்சத்தில் வருமா.?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக டூரிங் RTX300 அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய 300சிசி எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது. ஆர்டிஎக்ஸ் 300ல் பெற உள்ள புதிய 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றதாக … Read more

மேற்கத்திய நாடுகள் எதிர்த்தும், இந்தியா ஏன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது?

ரஷ்யா – உக்ரைன் போர் முற்றுப்பெறவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சிரித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எப்போது எண்ணெய் வாங்க தொடங்கியது? பொதுவாக, இந்தியா மத்திய கீழக்காசிய நாடுகளில் இருந்து தான் எண்ணெய் வாங்கும். 2022-ம் ஆண்டும், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா … Read more

தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உருவாகியுள்ளது. இது மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் … Read more

‘மவுன விரதம்’ – ஆபரேஷன் சிந்தூர் விவாதம் குறித்த கேள்விக்கு சசி தரூரின் பதில்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மக்களவையில் நடைபெறவுள்ள விவாதத்தில் மூத்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சசி தரூர் பரபரப்பாக பதிலளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்பது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “மவுன விரதம், மவுன விரதம்” என இரு வார்த்தைகளை மட்டும் கூறினார். மேலும், அவர் இதுகுறித்த எந்த கேள்விக்கும் … Read more

ஆபரேஷன் மகாதேவ்: பகல்ஹாம் தாக்குதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Indian Army: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பகல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை! நடிகர் தனுஷ் சொத்து மதிப்பு!

பல விமர்சனங்களையும், அவமானங்களையும் சந்தித்த போதிலும், தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தனுஷ். அவரின் சொத்து மதிப்பு விவரங்களை பற்றி பார்ப்போம்.

திருப்பூர் ரிதன்யா இறந்து 1 மாதம் கடந்து விட்டது! இப்போது வரை அப்டேட் என்ன?

Tirupur Rithanya Death Case Recent Update : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை மற்றும் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டார். இவர் வழக்கை திருப்பிப்போட்ட விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  

பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனூர் மொஹித் கிங்ஸ்!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று (ஜூலை 27) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற வில்லியனூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் மாஹே பேட்டிங் புகுந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அஜய் ரொஹேரா 17 (12) ரன்களில் … Read more

ஆபரேஷன் மஹாதேவ் : ஸ்ரீநகரின் லிட்வாஸ் புல்வெளிகளில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தாராவின் மேல் பகுதியான லிட்வாஸில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுக் குழு தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதல் எழுந்ததாக ராணுவத்தின் சினார் கார்ப்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். “லிட்வாஸ் பகுதியில் நடந்த தீவிர … Read more