Kinetic DX electric Scooter – 116 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்கூட்டராக விளங்கிய டிஎக்ஸ் மாடலை எலக்ட்ரிக் முறையில் 116 கிமீ ரேஞ்ச் வழங்கும் கைனடிக் DX விற்பனைக்கு ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.17 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்ரோ தோற்றத்தை நவீன முறையில் மாற்றியமைத்து பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமைந்துள்ள DX ஸ்கூட்டரில் 8.8 அங்குல கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல்,  டெலிமேட்டிக்ஸ் வசதிகள், திருட்டை தடுக்கும் வசதி, இலகுவாக சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் நேரடியாக … Read more

கூகுள் மேப் போட்டு பயணம்; பாலத்தில் வேகமாக சென்ற கார், கடலுக்குள் விழுந்த சோகம்..

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆறுகளில் விழுந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய மூன்று பேர் கால்வாயில் விழவேண்டிய நிலை ஏற்பட்டது. இது போன்று மற்றொரு கார் உடைந்திருந்த மேம்பாலத்தில் ஏறி, ஆற்றுக்குள் விழுந்தது. இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது. … Read more

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்​கப்​படு​கிறது. குடி​யிருப்பு பகு​தி​களின் அரு​கிலேயே இலவச​மாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்​ளலாம். சென்னை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் மேல்​நிலைப்​பள்​ளிவளாகத்​த​தில் “நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வ​ரால் தொடங்​கப்​பட​வுள்​ளது. இதையொட்​டி, பள்ளி வளாகத்​தில் முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில் குமார், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் உள்​ளிட்​டோர் உடன் … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத … Read more

டெலிவரி பாயில் இருந்து அதிகாரி பதவியை அடைந்த யுபிஎஸ்சி ஆஸ்பிரண்ட்!!!

Delivery boy becomes civil servant: பணச் சிக்கலால், RAJESH RAJAK அவர்கள் பட்டப்படிப்பை முடிக்க பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர் டெலிவரி பாயாகவும் வேலை செய்தார். அவரது தந்தை இறந்ததும் குடும்ப நிதி சிக்கலுக்குள் மாட்டியது. ஆனால் கனவு ஒன்றுக்காகவும் தன்னம்பிக்கையோடு போராடிய அவர், 2023ஆம் ஆண்டு JPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

2வது மனைவியுடன் சண்டை? திருமண அறிவிப்புக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை..

Madhampatty Rangaraj Unfollows Joy Crizildaa On Instagram : நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவதாக திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் செய்திருக்கும் ஒரு வேலை இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க இந்த 5 ஆவணங்கள் போதுமா?

தமிழக அரசின் மிகப்பெரிய வெற்றி திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், உதவித்தொகை கிடைக்க பெறாத பெண்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பிக்குமாறு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் சய்தனர்.  108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இன்று  ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரம் விழா அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவையொட்டி,   10 நாட்கள்  திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா ஜூலை  20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி … Read more

அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி; கூட்ட நெரிசலில் பக்தர்கள் 2 பேர் பலி.. உத்தரப்பிரதேசத்தில் சோகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கியின் அவ்சனேஷ்வர் கோயிலில் இன்று அதிகாலைமுதலே கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் இருந்தப் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் படுகாயமடைந்தனர். சடலம் இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டத்தில், பக்தர்கள் இருந்தப் பகுதியின் தகரக் கொட்டகையில், குரங்கு பழைய மின்சார ஒயரை அறுத்திருக்கிறது. அந்த ஒயர் தகரக் கொட்டகையின் மீது விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பால் ஏற்பட்ட நெரிசலில், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்த … Read more

காஞ்சியில் நடைபயணம்: நெசவாளரிடம் குறைகளை கேட்டறிந்த அன்புமணி

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற பகு​தி​யில் நடை பயணம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, காஞ்​சிபுரம் நத்​தப்​பேட்டை மற்​றும் வையா​வூர் ஏரி​களை பார்​வை​யிட்​டார். இதையடுத்​து, காஞ்​சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்​ப​தால், காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்​ளை​யார்​பாளை​யம் … Read more