இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்ட அம்பயர்.. விதிமுறையை மீறினாரா?

Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் … Read more

தான் நலம் பெற்ற பின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியால் முதல்வர் மகிழ்ச்சி

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தான் நலம் பெற்ற பின் பங்கேற்ற முதல் நிக்ழ்ச்சியால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார் தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில். ”நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ – மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய – துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் … Read more

161கிமீ ரேஞ்சுடன் ரூ.1.47 லட்சத்தில் ஏதெர் 450S விற்பனைக்கு வெளியானது

ஏதெர் எனர்ஜியின் பிரசத்தி பெற்ற 450 வரிசையில் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள 450S வேரியண்டில் 3.7Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 161 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏதெரின் 450 வரிசையின் அடிப்படையான பவர் மற்றும் டார்க் தொடர்பாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 7 அங்குல டீப்வியூ கிளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.7Kwh பேட்டரி பேக்குடன் 161 கிமீ ரேஞ்ச் பெற்றிருந்தாலும் கூடுதலாக, ஸ்மார்ட்ஈக்கோ, ஈக்கோ,  ரைட், ஸ்போர்ட் என 4 விதமான … Read more

கனக சபை தரிசனம்: தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவுகளின்படி, பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல்கள் நாளை அதாவது வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2025 அன்று அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பிஹாரின் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் (DEO) பிஹாரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் காகித … Read more

'திமுக உடன் கூட்டணியா…' ஓபிஎஸ் சொன்ன நச் பதில் – ஸ்டாலின் உடனான 2வது சந்திப்பால் பரபரப்பு

MK Stalin OPS Meet: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு ஓபிஎஸ் வருகை தந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கவின் படுகொலை: கூலிப்படையின் தலையீடு உள்ளது.. தொல். திருமாவளவன்!

Thol Thirumavalavan: இன்று (ஜூலை 31) தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் பொறியாளர் கவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இழப்பீடுகளால் இந்த துயரத்தை துடைத்து எரிய முடியாது. பொறியாளர் கவின் ஆணவ படுகொலை கண்டிக்கத்தக்கது. நன்குபடித்தவர் மென்பொருள் பொறியாளர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டவர். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடாதவர், நனி … Read more

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் விழா: 6 ஆயிரம் மாணவர்கள்; பங்கேற்கும் டாப் பிரபலங்கள் யார் யார்?!

சூர்யாவின் ‘அகரம் பவுண்டேஷன்’ 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா எடுக்கின்றனர். suriya சில மாதங்களுக்கு முன்னர் அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த சூர்யா, ”இப்ப ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, கடந்த 2006 வருஷத்துல பத்துக்கு பத்து அளவில் சிறிய அறையில் ஆரம்பித்தது அகரம் பயணம். திரும்பிப் பார்த்தால் 20 வருஷம் ஆகிடுச்சு. 2010-ல் விதைத் திட்டம் ஆரம்பித்தோம். இந்த திட்டத்தில் … Read more

பாஜக – ஓ.பி.எஸ். உறவு முறிந்தது… தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் ஓ.பி.எஸ்… பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு…

பாஜக – ஓ.பி.எஸ். உறவு முறிந்ததாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்டது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு குறைந்தது தெரியவந்தது. இதையடுத்து தமிழக அரசியலில் சற்று விலகியிருக்கும் ஓ.பி.எஸ். கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்திக்க … Read more