நக்சலைட்களுக்கு ட்ரோன்கள் விற்றவர் கைது
லக்னோ: நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நக்சலைட்கள் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தியதில் உத்தர பிரதேசம் மதுராவைச் சேர்ந்த விஷால் சிங் என்பவர் நக்சலைட்களுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு … Read more