What to watch – Theatre: `உசுரே, Housemates, Meesha, Kingdom' – இந்த வார ரிலீஸ்!

உசுரே (தமிழ்) உசுரே நவீன் டி. கோபால் இயக்கத்தில் டி ஜே அருணாச்சலம், ஜனனி குணசீலன், ராசி, மனோகர், கதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘உசுரே’. கிராமத்துக் காதல் கதையான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Housemates (தமிழ்) Housemates டி.ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், KPY தீனா, வினோதினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Housemates’. ஜாலியான பேன்டஸி ஹாரர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி … Read more

ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.40 கோடி கஞ்சாவுடன் பெண் கைது

ஐதராபாத், தெலுங்கான மாநிலம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பாங்காங்கில் துபாய் வழியாக வந்த விமானத்தில் ஒரு பெண் பயணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் அந்த பெண்ணின் 2 பைகளில் 400 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதிகாரிகள் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட … Read more

தேசிய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) சார்பில் அல்டிஸ் நிறுவனம் ஆதரவுடன் தேசிய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி.சி. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 35, 40, 45, 50, 55, 60, 65, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெண்கள் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என 9 வகையான வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி, … Read more

அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி: இந்தியாவில் எந்த துறைகளை பாதிக்கும்?

வாஷிங்டன், இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியால் இந்தியாவில் எந்த துறைகள் எல்லாம் பாதிக்கும் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு; ஆடை உற்பத்தி துறை, ஸ்மார்ட் போன்கள் , மருந்துப் பொருட்கள், கடல் உணவுப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சொல்வது … Read more

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: மத்திய அரசிடம் பேசி தீர்வுகாண முயற்சிப்பேன் – இபிஎஸ் உறுதி

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, ராம​நாத​புரத்​தில் மீனவர்​கள், விவ​சா​யிகள், நெச​வாளர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் நேற்று பேசி​ய​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படு​வதை​யும், இலங்கை சிறை​களில் அடைக்​கப்​பட்​டுள்ள மீனவர்​கள் மற்​றும் பறி​முதல் செய்யப்பட்டுள்ள படகு​களை மீட்​க​வும் மத்​திய அரசிட​மும், சம்​பந்​தப்​பட்ட அமைச்​சர்​களிட​மும் … Read more

குஜராத்தில் 3 மாதங்களாக டிஜிட்டல் கைது செய்து பெண் டாக்டரிடம் ரூ.19 கோடி சுருட்டிய கும்பல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர். அப்போது, என்​னுடைய செல்​போனிலிருந்து … Read more

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணை மீட்ட 7 தமிழர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிபர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார். சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் கட்டோங் சாலையின் ஒரு பகுதி கடந்த ஜூலை 26-ம் தேதி திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார் அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் அந்த … Read more