அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாலும், வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வழிமுறைகள் இல்லாத நிலையிலும், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆவணங்கள், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சேவைகளை … Read more

சீனாவும் இந்தியாவும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு: மோடி முன்னிலையில் ஜி ஜின்பிங் உரை

தியான்ஜின்: சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு” என்று கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனாவின் தியான்ஜின் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு … Read more

கடவுளை பழிவாங்க நினைத்த HIV நோயாளி! அதற்காக என்ன செய்தார் பாருங்க..

HIV Positive Man Stole From Temple : HIV பாசிட்டிவ் பெற்ற நபர் ஒருவர், கடவுளை பழிவாங்க நினைத்து செய்து விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காதலை அறிவிச்சாச்சு! கல்யாணம் எப்போ? நிவேதா பெத்தராஜ் சொன்ன பதில்..

Nivetha Pethuraj Rajhith Ibran Wedding : பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், தனது காதலருடன் இருந்த போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருந்தார். இவருக்கு திருமணம் எப்போது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு! உடனே செய்ய அறிவுறுத்தல்!

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது இருந்தே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்ல விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

YouTube creator tips : இன்றைய டிஜிட்டல் உலகில், யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்குத் தளம் மட்டுமல்ல, அது ஒரு வலுவான வருமானத்திற்கான ஆதாரமாகவும், பல கோடி ரூபாய்களை ஈட்டக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பாகவும் வளர்ந்துள்ளது. நகைச்சுவை வீடியோக்கள் முதல் தொழில்நுட்ப வீடியோக்கள் வரை எந்தவகையான வீடியோக்களையும் பதிவேற்றலாம். ஒருவர் தனது திறமையைக் காண்பிக்கவும், ஒரு வெற்றிகரமான வணிகத்தை உருவாக்கவும் உதவுகிறது. யூடியூப்-ன் புதிய விதிமுறைகள் மற்றும் கிரியேட்டர்கள் கவனிக்க வேண்டி உள்ளது.  Add Zee News … Read more

`திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் வா…' – மகளின் காதலனை தனி அறையில் அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பேசியபோது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். ரமேஸ்வர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சில கிரிமினல் வழக்குகளும் ரமேஸ்வர் மீது இருப்பதை சுட்டிக்காட்டி அவர்களது … Read more

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமனை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் ​பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் டிஜிபி​யாக வரலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்தது. வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை … Read more

''சமீபத்திய வெள்ளம் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது'' – 'மனதின் குரலில்' பிரதமர் பேச்சு

புதுடெல்லி: “கடந்த சில வாரங்களாக நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் அழிவு ஏற்பட்டதை நாம் பார்த்தோம். இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன” என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்​களிடையே உரை​யாற்றி வரு​கிறார். இதன் 125-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்​பானது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, … Read more

பெண்களுக்கு ரூ.10 ஆயிரம்… எந்த தகுதியும் தேவையில்லை – மாநில அரசின் அதிரடி திட்டம்

Mahila Rojgar Yojana: பெண்களின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வரவு வைக்கும் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது.