என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ வெளியீடு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார். இதன்​பேரில் பாட்​டி​யாலா சிவில் லைன்ஸ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 2-ம் தேதி கர்​னால் பகு​தி​யில் எம்​எல்ஏ ஹர்​மீத்தை கைது செய்​தனர். கர்​னால் போலீஸ் நிலை​யத்​துக்கு எம்​எல்​ஏவை அழைத்து சென்​றனர். அப்​போது அவரும் அவரது கூட்​டாளி​களும் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​விட்​டனர். இந்த சூழலில் அவர் … Read more

டெக்னோ Pova ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova ஸ்லிம் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova ஸ்லிம் 5ஜி என்ற … Read more

பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளதாக பாமக தலைவர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ள தை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில்  பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி … Read more

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் – அஜித் பவார் விளக்கம்

மும்பை, மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்மலா என்ற பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா, மண் அள்ளும் பணியை தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது, அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரை மொபைல் போனில் அழைத்து, ஐ.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவிடம் பேசுமாறு மொபைல் போனை கொடுத்தார். … Read more

யுவராஜுக்கு இருந்த ஒரே நண்பர் சச்சின்தான்.. மற்ற அனைவரும் முதுகில்… – யோக்ராஜ் சிங் விமர்சனம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட … Read more

பாகிஸ்தான் ரெயில்வே திட்டம் ; சீனா கைவிரிப்பு

பீஜிங், சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வந்தது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் முக்கிய ரெயில்வே திட்டத்துக்கு சீனா நிதி வழங்க மறுத்துள்ளது. (இந்தியா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China – Pakistan Economic Corridor) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கராச்சி -ரோஹ்ரி பிரிவு இடையேயான ரெயில்வேயை … Read more

பிரச்னையின் தீவிரம் புரிகிறதா? – தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவரின் பகிர்வு #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நம் இந்திய நாட்டில்  எல்லா ஊர்களிலும் தெருக்களிலும் பாகுபாடின்றி வசவசவென்று தெரு நாய்கள் பல்கிப் பெருகி வாழ்கின்றன. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு அவைகளைப்பிடித்துச்செல்ல நகராட்சி நாய் வண்டி வரும். பின்னர் அந்த நாய்களை திரும்பக் கொண்டுவந்து விடமாட்டார்கள். ஆகவே நாய்கள் இனப்பெருக்கம் குறைவாக … Read more

ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த பா.அன்புவேள் என்பவர் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமத்தில் உள்ள … Read more

மைதேயி, குகி குழுக்கள், மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது

இம்பால்: மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில் விரை​வில் அமைதி திரும்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து … Read more

அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் வர்த்தக கொள்​கை​யில் பரஸ்பர வரிவ​திப்பு முறை கொண்​டு​வரப்​பட்​டது. இந்த புதிய வர்த்தக கொள்​கையை ஏற்​கும்​படி ஐரோப்​பிய யூனியன், ஜப்​பான் மற்​றும் இதர நாடு​களை அதிபர் ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதன் காரண​மாக அமெரிக்​கா​வின் வரி வரு​வாய் கடந்த ஆகஸ்ட்​டில் 159 பில்​லியன் … Read more