X மூலம் பணத்தை அள்ளலாம்: X அதிகாரி கொடுத்த டிப்: உடனே படிங்க

எலான் மஸ்க், X-ஐ “everything app”, அதாவது அனைத்திற்குமான செயலியாக மாற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், எலான் மஸ்கின் மூலம், அதாவது X -இன் மூலம் பயனர்கள் எவ்வாறு பணம் ஈட்டலாம் என்பது பற்றி அவரது உயர்மட்ட ஊழியர்களில் ஒருவர், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பணம் சம்பாத்திப்பதில் ஜித்தனான எலான் மஸ்கை வைத்தே நாம் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை விடலாமா? அந்த ஊழியர்கள் கொடௌத்துள்ள டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம். Add … Read more

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர்  போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததா என்பதை விசாரிக்க வலியுறுத்தி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சோனியா காந்தி மீது  பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.  முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 1983 இல் முறையாக … Read more

Alcazar Knight Edition – அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் நிறுவனத்தின் பண்டிகை காலத்தை முன்னிட்டு அல்கசாரிலும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நைட் எடிசன் விற்பனைக்கு ரூ.21.66 லட்சத்தில் (டீசல் மற்றும் பெட்ரோல் ஒரே எக்ஸ்-ஷோரூம் விலை) 7 இருக்கை பெற்ற Signature வேரியண்டின் அடிப்படையில் வெளியானது. ஆட்டோமேட்டிக் டீசல் மற்றும் டிசிடி பெட்ரோல் என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்ற 1.5 லிட்டர் டீசல் 116hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்  160hp பவர் 253Nm டார்க் வழங்குகின்றது. … Read more

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் – வைரலாகும் வீடியோ! – என்ன நடந்தது?

சொகுசு கப்பல்: துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் மெட் யில்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் (Med Yilmaz Shipyard) உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் 2024-ல் தொடங்கப்பட்டது. கட்டி முடித்த பிறகு, இஸ்தான்புல்லில் இருந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. டால்ஸே வென்டோ (Dolce Vento) என பெயரிடப்பட்ட அந்தக் கப்பல் 24 மீட்டர் நீளமும், 160 … Read more

இபிஎஸ் முடிவே எங்கள் முடிவு: செங்கோட்டையன் பேச்சு குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

திண்டுக்கல்: செங்கோட்டையன் கருத்து குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே எங்கள் முடிவு, அவரது கருத்தே எங்கள் கருத்து என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து … Read more

ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 45 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் பிஎஸ் செகண்ட்ரி பள்ளி … Read more

ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: “ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “ஜி.யு.போப். 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார். தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார். ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார். ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, … Read more

34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள்… 1 கோடி பேர் கிளோஸ்…? மும்பையில் பரபரப்பு

Bomb Threat In Mumbai: மும்பையில் விநாயகர் சிலை கரைக்கும் விழா தொடங்க நிலையில், 400 கிலோ RDX வெடிகுண்டுடன் 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Madharaasi X Review: மதராஸி விமர்சனம்: சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா?

Sivakarthikeyan Madharaasi X Review Tamil : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் குறித்து ரசிகர்கள் X தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி, இங்கு பார்ப்போம்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்! பாஜக முன்னாள் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாஜக முன்னாள் நிர்வாகி சிபி சக்ரவர்த்தி மற்றும் அவரது தந்தை மணவாளன், தாய் சித்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.