கரூர்: `விஜய் கைது செய்யப்படுவாரா?' – ஸ்டாலின் பதில்; சென்னையில் விஜய் வீட்டிற்கு பாதிகாப்பு

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சந்திக்க இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றுவிட்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் பேசியதாவது: “ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழப்பு என்பது இதுவரை நடக்காதது, இனியும் நடக்கக்கூடாதது. கரூர்: விஜய் பரப்புரை இழப்பீடு, விசாரணை இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு … Read more

விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு

திண்டுக்கல்: கல்விக்கு நிதி ஒதுக்​கீடு செய்​யாமல், விளம்​பரத்​துக்​காக விழா நடத்தி மக்​களின் வரிப்​பணத்தை திமுக அரசு வீணாக்​கு​வ​தாக பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். ‘உரிமை மீட்க; தலை​முறை காக்க’ என்ற பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள அன்​புமணி நேற்று திண்​டுக்​கல்​லில் பொது​மக்​கள் மற்​றும் பங்​குத் தந்​தையர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் மாநில அரசு நடத்​தும் சாதி வாரி கணக்​கெடுப்​புக்கு தடை கிடை​யாது. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த மத்​திய அரசுக்கு மட்​டுமல்ல, மாநில அரசுக்​கும் முழு … Read more

ரஷ்ய ராணுவத்தில் இருந்து 27 இந்திய வீரர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் 27 இந்​திய வீரர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு வலி​யுறுத்தி உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன்​காரண​மாக ரஷ்ய ராணுவத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றனர். மத்​திய அரசின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த சில ஆண்​டு​களில் 96 இந்​தி​யர்​கள் ரஷ்ய ராணுவத்​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டனர். சுமார் 12 இந்​திய வீரர்​கள் போரில் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் … Read more

38 பேர் பலி.. கரூர் வருவாரா தவெக விஜய்.. வெளியான தகவல்!

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

“விஜய் கைது செய்யப்படுவாரா?” – கரூரில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் … Read more

ஐ.நா.வில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி தந்த இந்திய தூதர் பீட்டல் – யார் இவர்?

புதுடெல்லி: நியூ​யார்க்​கில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் பங்​கேற்​றனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வின் 7 போர் விமானங்​களை நாங்​கள் சுட்டு வீழ்த்​தினோம்” என்று கூறி​னார். இந்​நிலை​யில், ஐ.நா. சபை​யில் இந்​தியா சார்​பில் நேற்று உரை​யாற்​றும் சுற்று வந்​தது. அப்​போது ஐ.நா.​வின் நிரந்தர பிர​தி​நி​தி​யான முதன்மை செயலர் பீட்​டல் கெலாட், ஷெபாஸ் ஷெரீப்​புக்கு சரி​யான பதிலடி கொடுத்​தார். … Read more

கரூர் அசம்பாவிதம்… விஜய் தான் முழு பொறுப்பு – பாஜக சரத்குமார் சொல்லும் காரணம் என்ன?

Karur Stampede: கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு விஜய் தான் முழு பொறுப்பு என பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணத்தை இங்கு விரிவாக காணலாம்.

கரூர்: விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு – தவெக கட்சியினர் மீது வழக்குப்பதிவு

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி, இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தினால், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். சென்னை திரும்புவதற்காக … Read more

கோபியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: பதில் அளிக்காமல் செங்கோட்டையன் மவுனம்

ஈரோடு: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு தனது சொந்த தொகு​தி​யான கோபி​யில் அளிக்​கப்​பட்ட உற்​சாக வரவேற்பு குறித்து செய்​தி​யாளர்​களின் கேள்விக்கு முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் பதில் அளிக்​க​வில்​லை. அதி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான செங்​கோட்​டையன், ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டிப்​பாளை​யத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் இருந்து கோவை வழி​யாக விமானத்​தில் சென்னை செல்​வதற்​காக நேற்று புறப்​பட்​டார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திருமண நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​வதற்​காக சென்னை செல்​கிறேன். இரவே வீடு திரும்​பு​கிறேன். எனது கருத்​துக்கு … Read more

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் உள் பகுதிக்கு மாறிய தீவிரவாதிகள்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்​குப்​பின் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் பஞ்​சாப் எல்​லை​யில் செயல்​பட்டு வந்த ஜெய்​ஷ்​-இ-​முகமது, ஹிஸ்​புல் முஜாகிதீன் போன்ற தீவிர​வாத அமைப்​பு​கள் பாகிஸ்​தானின் உள் பகு​திக்கு தங்​கள் முகாம்​களை மாற்​றின. தற்​போது லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பும் பாகிஸ்​தானின் உள்​பகு​திக்கு இடம் மாறி​யுள்​ளது. எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வின் தாக்​குதலை தவிர்ப்​ப​தற்​காக, இந்த அமைப்​பு​கள் தங்​களின் இருப்​பிடத்தை மாற்​றி​ உள்​ளன. ஆப்​கன் எல்​லை​யி​லிருந்து 47 கி.மீ தொலை​வில் உள்ள திர் மாவட்​டத்​தில் மர்​கஷ் ஜிகாத்​-இ-அக் ஷா என்ற புதிய மையத்தை லஷ்கர்​-இ-தொய்பா … Read more